பன்னாலையில் குருபூசையும் சொற்பொழிவும்

பன்னாலையில் குருபூசையும் சொற்பொழிவும் இடம்பெற்றது.
***********************************
சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 26
(கலிக்கம்ப நாயனார்)
தெல்லிப்பளை பன்னாலை திருவருள் மிகு சிவபூதராயர் ஆலயப் பிரதான மண்டபத்தில் 06.10.2023 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு இடம்பெற்றது. . சேக்கிழார் பெருமானின் குருபூஜையை தொடர்ந்து சொற்பொழிவினை சைவப்புலவர் ச. முகுந்தன் வர்கள் ” திருத்தூங்கனை மாடத்திலுள்ள பெருமானை வழிபட்டு முத்தியடைந்த நாயனார் ” என்னும் விடயப்பொருளில் சொற்பொழிவு அற்றினார்.

 

சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்பட்டது

Recommended For You

About the Author: S.R.KARAN