பிள்ளையார் கோவில் மஹோற்சவ கால சிறப்புச்சொற்பொழிவு

யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு அருள்மிகு போதிராம்பிட்டி பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு

இடம் ஆலயப் பிரதான மண்டபம்

காலம் 30.08.2023 புதன்கிழமை தொடக்கம் 08.09.2023 வெள்ளிக்கிழமை வரை

நேரம் மாலை 7.00 மணி

சொற்பொழிவு ஒழுங்கமைப்பு சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம்

30.08.2023 புதன்கிழமை
சிறப்புச்சொற்பொழிவு சைவப்புலவர் பொன். சந்திரவேல்

விடயம் ” பாரம் பரியமும் விநாயகரும் ”

31.08.2023 வியாழக்கிழமை
சிறப்புச்சொற்பொழிவு இளஞ்சைவப்புலவர் க. கயிலைவாசன்

விடயம் ” விநாயகப் பெருமானும் அகத்தியரும் ”

01.09.2023 வெள்ளிக்கிழமை
சிறப்புச்சொற்பொழிவு இளஞ்சைவப்புலவர் ச. நவநீதன்

விடயம் ” விக்கினங்கள் தீர்க்கும் விநாயகர் ”

02.09.2023 சனிக்கிழமை
சிறப்புச்சொற்பொழிவு இளஞ்சைவப்புலவர் நித்திய பாபுதரன்

விடயம் ” சைவ வாழ்வு ”

03.09.2023 ஞாயிற்றுக்கிழமை
சிறப்புச்சொற்பொழிவு சைவப்புலவர் செ. த. குமரன்

விடயம் ” விநாயகர் விரதங்களின் சிறப்பு ”

04.09.2023 திங்கட்கிழமை
சிறப்புச்சொற்பொழிவு இளஞ்சைவப்புலவர் க. கைலநாதன்

விடயம் ஈழத்தில் விநாயகர் வழிபாட்டின் சிறப்புக்கள் ”

05.09.2023 செவ்வாய்க்கிழமை
சிறப்புச்சொற்பொழிவு சைவப்புலவர் பொன். சந்திரவேல்

விடயம் ” தொண்டர் தம்பெருமைசொல்லவும்பெரிதே ”

06.09.2023 புதன்கிழமை
சிறப்புச்சொற்பொழிவு இளஞ்சைவப்புலவர் க. கைலநாதன்

விடயம் ” நாயன்மார் காட்டிய நன்நெறிகள் ”

07.09.2023 வியாழக்கிழமை
சிறப்புச்சொற்பொழிவு சைவப்புலவர் செ. த. குமரன்

விடயம் ” உள்ளம் பெருங் கோவில் ”

08.09.2023 வெள்ளிக்கிழமை
சிறப்புச்சொற்பொழிவு இளஞ்சைவப்புலவர் க. கயிலைவாசன்

விடயம் ” மஹோற்சவம் உணர்த்தும் ஐந்தொழில் தத்துவம் ”

குறிப்பு
சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்படும்.

Recommended For You

About the Author: S.R.KARAN