குருந்தூர் மலை பொங்கலுக்கு குந்தகமா? யாழ். நாகவிகாரையில் ரகசிய கூட்டம்!!

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் நாளை பொங்கல் விழாவுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இன்று காலை யாழ்ப்பாணம் நாகவிகாரையில் விகாராதிபதி தலைமையில் ரகசிய கூட்டம் நடைபெற்றது.

இதில் இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க சச்சிதானந்தன், குருந்தூர் மலை, தையிட்டி, நாவற்குழி விகாரைகளின் விகாராதிபதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Recommended For You

About the Author: S.R.KARAN