தெலிப்பளையில் பயன்படுத்த முடியாத கைக்குண்டு மீட்பு!

08.05.2023 அன்று வருதவிளான், தெலிப்பளையில் வசிக்கும் ஒருவரின் காணியில் பயன்படுத்த முடியாத பழைய கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor