மண்டைதீவு கடற்கரையில் ஒதுங்கிய கேரளா கஞ்சா

மண்டைதீவு கடல் கரையில் கரை ஒதுங்கிய 85 கிலோ 459கிராம் கேரளா கஞ்சாவை மண்டைதீவு கடல்படையினர் கைப்பற்றி யாழ்ப்பாணம் பொலிஸ்சாரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளனர்.மேலதிக விசாரனைகள் இடம் பெறுவதாக பொலிஸ்சார் குறிப்பிட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: webeditor