வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ் சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை 

வெசாக்தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை

வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் பொது மன்னிப்பில் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில்

யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறு குற்ற செயல்களோடு தொடர்புள்ளோர் மற்றும் தண்டப்பணம் செலுத்த தவறி  நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 ஆண்கைதிகள்

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில்  வெசாக் தினத்தை முன்னிட்டு  விடுதலை செய்யப்பட்டனர்

Recommended For You

About the Author: webeditor