கொரொனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு!

இலங்கையில் நேற்று திங்கட்கிழமை (25) மேலும் நான்கு பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளானமை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor