தேர்தல் நடாத்தப்படும் திகதி குறித்து வெளியாகியுள்ள செய்தி!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி மீண்டும் அறிவிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

நடத்தப்படும் பேச்சுவார்த்தை
ஏற்பாடுகள் மற்றும் ஏனைய வசதிகள் பூர்த்தியாகும் வரை இவ்வாறு உள்ளூராட்சித் தேர்தலலை நடத்துவதற்கான திகதி மீண்டும் அறிவிக்கப்பட மாட்டாது என அவர் கூறினார்.
தேர்தலை நடத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், இப்போது பேச யாரும் இல்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Recommended For You

About the Author: webeditor