வெளிநாட்டிற்கு செல்லும் அனுரகுமார திஸாநாயக்க

ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

தென்கொரியாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள், தொழில் புரிபவர்கள் மற்றும் மாணவர்கள் விடுத்த அழைப்பையேற்றே அநுர அங்கு செல்கின்றார்.

மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன், இலங்கையின் நடப்பு விவகாரம் பற்றி அவர் சிறப்புரையாற்றவுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor