நாளைய தினம் மதுபானசாலைகளுக்கு பூட்டு!

பொது விடுமுறையாக நாளை (7) தினம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் நாடளாவிய ரீதியில் நாளை அனைத்து மதுபானசாலைகளும் திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிவரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் மதுபானசாலைகள் மூடப்படும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor