யாழில் மாயமான 15 வயதான சிறுவனை தேடும் உறவுகள்

யாழில் 15 வயதான சிறுவன் ஒருவனைப் 10 நாட்களாகக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் டிசாந் (வயது-15) என்ற சிறுவனே இவ்வாறு காணாமால் போயுள்ளார்.

இந்நிலையில் சிறுவன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0762591578, 0741375647 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத் தருமாறுபொது மக்களிடம் கோரிக்கை முன்வைக்கபப்ட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor