வட்டுக்கோட்டை வைத்தியசாலைக்கு மருந்துகள் வழங்கிய முன்னணி

மருந்துத் தட்டுப்பாடு நிலவும் யாழ். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஒரு தொகுதி அத்தியாவசிய மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் அவர்களால் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நிர்வாகத்தினரிடம் இன்று குறித்த மருந்துகள் வழங்கப்பட்டன.

Recommended For You

About the Author: admin