ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தீயில் கருகி உயிரிழப்பு!

வீடொன்றில் தீப்பிடித்து ஏரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் மௌவில் உள்ள ஷாப்பூர் கிராமத்தில் இடம் பெற்றுள்ளது.

அத்தோடு அத் தகவலை அறிந்து அங்கு விரைந்த மீட்புக் குழுவினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை
மேலும் இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணையின் போது அடுப்பிலிருந்து தீ பரவி விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor