யாழில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட ரவுடிக் கும்பல் ஒன்று!

யாழ்ப்பாணம் அச்சுவேலி ப்கௌதியில் இனந்தெரியாத கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் நடாத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

இச் சம்பவம் யாழ்.அச்சுவேலிப் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் அச்சுவேலி ப்கௌதியில் இனந்தெரியாத கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் நடாத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

இச் சம்பவம் யாழ்.அச்சுவேலிப் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor