கௌரவ நீதிபதி இளஞ்செழியன் ஐயாவின் மனதை உருக்கும் செயல்

யாழ்ப்பாணத்தில் நீதிபதியாக கௌரவ இளஞ்செழியன் ஐயா கடமையாற்றிய போது அவரது மெய்ப்பாதுகாவலராக பணியாற்றிய பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்
குறித்த பொலிசாரது அளப்பெரிய சேவையை மறவாத கௌரவ நீதிபதி இளஞ்செழியன் ஐயா அவர்கள் இறந்த பொலிசாரது ஐந்தாவது நினைவாண்டு கடந்த 22ஆம் தேதி நினைவுகூரப்பட்ட போது நேரில் சென்று கலந்துகொண்டுள்ளார்

Recommended For You

About the Author: webeditor