சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

29.04.2022 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைவாக 27.10.2022 அன்று அகில இலங்கை முழுவதுக்குமான சமாதான நீதவானாக ( Whole Island Justice of the Peace) மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி இரா.கண்ணன் அவர்கள் முன்னிலையில் மாகாண நீதிமன்றம் – யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் கட்டுடையைச் சேர்ந்த எம். வினோத் அவர்கள் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.

Recommended For You

About the Author: S.R.KARAN