“இறக்குமதியைத் தவிர்த்து உற்பத்தியை பெருக்குவோம்”: மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் அறைகூவல் மன்னார் மாவட்டத்தில் ‘டிட்வா’ (Ditwa) சூறாவளியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வில், நாட்டின் பொருளாதார நிலை மற்றும் விவசாய மேம்பாடு குறித்து மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்... Read more »
புதிய EU எல்லை விதிகள் : பிரித்தானியப் பயணிகளுக்கு ஏன் தாமதம்? பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதைத் (Brexit) தொடர்ந்து, பிரித்தானியப் பிரஜைகள் இப்போது “மூன்றாம் நாட்டுப் பிரஜைகளாக” (Third-country nationals) கருதப்படுகிறார்கள். இதனால், கடவுச்சீட்டில் முத்திரை குத்தும் பழைய முறைக்கு பதிலாக, டிஜிட்டல்... Read more »
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸிற்கு படுகாயம்: வலைப்பயிற்சியில் நேர்ந்த விபத்து! முன்னணி கிரிக்கெட் வீரரும் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவருமான பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes), வலைப்பயிற்சியின் போது பந்து தாக்கி படுகாயமடைந்துள்ளாா் டர்ஹாம் (Durham) அணியின் வலைப்பயிற்சியின் போது, 18 வயது இளம்... Read more »
பணமோசடி விவகாரம் : கெஹெலியவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல கைது! முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல, பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின்... Read more »
யாழ் மானிப்பாய் வர்த்தகர் – மன்னாரை சேர்ந்த இருவர் உட்பட மூவர் கைது! தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கோடி ரூபாய் போதைப்பொருள் மீட்பு: தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட சுமார் 2 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’ (Kush)... Read more »
நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் கோட்டாபய: யாழ்ப்பாணத்தில் நீதிகோரிப் போராட்டம்! யாழ்ப்பாண நீதிமன்றில் நடைபெற்று வரும் லலித் – குகன் காணாமலாக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தொடர்ச்சியாக முன்னிலையாவதைத் தவிர்த்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.... Read more »
யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் கோடரிகளுடன் இரு இளைஞர்கள் கைது! புங்குடுதீவு பகுதியில் அட்டகாசம் செய்து வந்த வன்முறை கும்பலைச் சேர்ந்த இருவரை ஊர்காவற்துறை காவற்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 📌 யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதிகளில் அண்மைக்காலமாக வன்முறை கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக பொதுமக்கள்... Read more »
மரணத்தையும் மாற்றி அமைக்கிறார் Sam Altman – மனித ஆயுளை நீட்டிக்க சாம் ஆல்ட்மேனின் அதிரடி முதலீடு! OpenAI-யின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், மனிதர்களின் ஆயுட்காலத்தை மேலும் 10 ஆண்டுகள் அதிகரிக்கச் செய்யும் நோக்கில், ‘ரெட்ரோ பயோசயின்சஸ்’ (Retro Biosciences) என்ற... Read more »
அவசர அறிவிப்பு: ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கர்களுக்கு உத்தரவு! ஈரானில் நிலவி வரும் அரசியல் சூழல் மற்றும் பாதுகாப்பற்ற நிலையைத் தொடர்ந்து, அங்குள்ள அமெரிக்கக் குடிமக்கள் அனைவரும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்காவின் மெய்நிகர் தூதரகம் (Virtual Embassy) மிகக் கடுமையான... Read more »
இந்தியாவில் சிக்கிய யாழ். குற்றவாளிகள்: இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை! இந்தியாவில் கைது செய்யப்பட்ட, இலங்கையில் பல்வேறு பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தற்போது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய... Read more »

