கொடிகாமத்தை உலுக்கிய கொலை வழக்கு; இருவருக்கு மரண தண்டனை விதிப்பு..!

கொடிகாமத்தை உலுக்கிய கொலை வழக்கு; இருவருக்கு மரண தண்டனை விதிப்பு..! யாழ்ப்பாணம், கொடிகாமம் – மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்து, யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் நேற்று... Read more »

900 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

900 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது..! நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கோணஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலொன்றிற்கு அமைய, நிட்டம்புவ... Read more »
Ad Widget

தமிழர் பகுதியில் பிரபல பாடசாலைக்கு அருகில் அரங்கேறும் செயல் ; நகர சபையின் அதிரடி..!

தமிழர் பகுதியில் பிரபல பாடசாலைக்கு அருகில் அரங்கேறும் செயல் ; நகர சபையின் அதிரடி..! பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன்னால் இரண்டு பிரபல பாடசாலைகள் அருகில் அமைந்துள்ள இராணுவ சிற்றுண்டிச்சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனையை தடை செய்வதென்றும், நகர சபையின் உரிய அனுமதிகள் பெறப்படவில்லையேல் அச்சிற்றுண்டிச்சாலையை... Read more »

திருமதி உலக அழகிப் போட்டி: சபீனா யூசுப் அமெரிக்கா பயணம்..!

திருமதி உலக அழகிப் போட்டி: சபீனா யூசுப் அமெரிக்கா பயணம்..! அமெரிக்காவில் நடைபெறவுள்ள 41-வது திருமதி உலக அழகிப் போட்டியில் (Mrs. World) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்து கொள்வதற்காக சபீனா யூசுப் (Sabina Yusuf) இன்று (21) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச்... Read more »

அல்-உலா : வரலாறும் இயற்கையும் நிறைந்த அதிசய பூமி.!

வரலாறும் இயற்கையும் நிறைந்த அதிசய பூமி.! பாலைவனத்தின் அமைதிக்குள் புதைந்திருக்கும் பல ஆயிரம் ஆண்டு வரலாற்று சாட்சியாக உலகத்தின் காட்சியை தன் பக்கம் திருப்பியிருக்கும் ஒர் அற்புத நிலம்தான் அல்-உலா. சவூதி அரேபியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள அல்-உலா தற்போது உலக சுற்றுலாத்தளத்தில் தனித்த... Read more »

விகாரை சொத்துக்களில் கைவைக்க வேண்டாம் என ரணில் எச்சரிக்கை..!

விகாரை சொத்துக்களில் கைவைக்க வேண்டாம் என ரணில் எச்சரிக்கை..! நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அன்னியர் ஆட்சிக் காலத்தில்கூட பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த பின்னணியில், தற்போதைய ஆட்சியாளர்கள் அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முடியாது... Read more »

வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் விழா..!

வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் விழா..! நமது பண்டைய பாரம்பரியங்களை எடுத்து காட்டும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்ட இப் பொங்கல் விழாவில் முதல் கட்டமாக அதிகாலை வயலில் ஒரு நல்ல நேரத்தில் அறுவடை செய்யப்பட்டு, அறுவடையின் முதல் பகுதி வவுனியா கந்தசுவாமி கோவிலுக்கு... Read more »

மட்டு மாவடிவேம்பில் விபத்து..!

மட்டு மாவடிவேம்பில் விபத்து..! மாவடிவேம்பு பிரதான வீதியில் ஒரே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றுடன் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் முச்சக்கரவண்டி சாரதியும் பலத்தகாயத்துக்குள்ளானர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட பின் மேலதிக சிகிச்சைக்காக மட்டு... Read more »

இங்கிலாந்து அணிக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு..!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு..! 2026 ஆம் ஆண்டுக்கான இங்கிலாந்து அணியின் இலங்கைச் சுற்றுப்பயணத்தின் ஒருநாள் சர்வதேச (ODI) போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு இன்று (21) அறிவித்துள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் தலைவராக... Read more »

நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சந்திப்பு..!

நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சந்திப்பு..! நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் கெளரவ H. E. Wiebe De Boer அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (21.01.2026) காலை 10.00 மணிக்கு அரசாங்க... Read more »