தேசிய கண் வைத்தியசாலையில் இன்று பணிப்புறக்கணிப்பு..!

தேசிய கண் வைத்தியசாலையில் இன்று பணிப்புறக்கணிப்பு..! முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (22.01.2026) கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.   இன்று காலை 8.00 மணி முதல்... Read more »

1.5 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இருவர்கைது..!

1.5 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இருவர்கைது..! 1 கிலோ 501 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை மாதம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (22) அதிகாலை மாதம்பிட்டிய, ‘சத்ஹிரு செவன’ தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றில் இருந்த சந்தேகத்திற்கிடமான... Read more »
Ad Widget

5 புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்ய தேர்தல் ஆணைக்குழு அனுமதி..!

5 புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்ய தேர்தல் ஆணைக்குழு அனுமதி..! புதிய அரசியல் கட்சிகள் 5 ஐ பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. சோசலிச மக்கள் முன்னணி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி, மலையக அரசியல் அரங்கம், சமத்துவக் கட்சி,... Read more »

கலஹா கற்பாறை குறித்த அறிக்கை வௌியானது..!

கலஹா கற்பாறை குறித்த அறிக்கை வௌியானது..! கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு அதிக வர்த்தக அல்லது சந்தை பெறுமதி (commercial or market value) இல்லை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த... Read more »

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வடக்கு ஆளுனரிடம் கேட்டறிந்து கொண்ட நெதர்லாந்துத் தூதுவர்..!

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வடக்கு ஆளுனரிடம் கேட்டறிந்து கொண்ட நெதர்லாந்துத் தூதுவர்..! நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. எனவே, அப்பிரதேச மக்கள் மற்றும் சுற்றுலாவிகளின் நலன் கருதி, நெடுந்தீவு இறங்குதுறையைப் புனரமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்கு நெதர்லாந்து... Read more »

யாழ் குடத்தனை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து..!

யாழ் குடத்தனை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து..! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குடத்தனை பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.   அதில்... Read more »

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – கட்டளை தொடர்பான அறிவிப்பு..!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – கட்டளை தொடர்பான அறிவிப்பு..! திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் வணக்கத்திற்குரிய பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாண வம்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வலுவற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட... Read more »

ஶ்ரீதரன் உடன் பதவி விலக வேண்டும்..! தயாசிறி

ஶ்ரீதரன் உடன் பதவி விலக வேண்டும்..! தயாசிறி ஶ்ரீதரன் உடன் பதவி விலக வேண்டும் – தயாசிறி அரசியலமைப்பு பேரவையில் இருந்து உடனடியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார்.... Read more »

பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலான நிகழ்வு அல்ல..!

பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலான நிகழ்வு அல்ல..! பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலான நிகழ்வு அல்ல தீர்மானங்களை எடுக்கும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானதொரு நிகழ்வு அல்லவென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.   சுவிட்சர்லாந்தின் Davos-Klosters நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்தக்... Read more »

உலப்பனே தேரர் CID யில் இருந்து வௌியேறினார்..!

உலப்பனே தேரர் CID யில் இருந்து வௌியேறினார்..! தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கிலப் பாட கற்றல் தொகுதிகள் (Modules) தொடர்பான சர்ச்சை குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக, இன்று (22) காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான கல்வித் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய உலப்பனே... Read more »