முஸ்லிம்கள் என்பதற்காக காணிகளுக்கான ஆவணங்களை வழங்க மறுப்பு..!

முஸ்லிம்கள் என்பதற்காக காணிகளுக்கான ஆவணங்களை வழங்க மறுப்பு..! மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த காலத்தில் காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சூழ்நிலையில் யுத்தம் நிறைவடைந்து 2009ம் காலப்பகுதியில் புனானை அணைக்கட்டு, பொத்தானை கிராமத்தில் மீள் குடியேறி வாழ்ந்து வருகின்றார்கள். இவ்வாறு குறித்த கிராம சேவகர் பிரிவில் புனானை... Read more »

கேகாலை – அவிசாவளை வீதியில் கோர விபத்து – ஒருவர் பலி..!

கேகாலை – அவிசாவளை வீதியில் கோர விபத்து – ஒருவர் பலி..! கேகாலை – அவிசாவளை வீதியின் மத்தமகொட, பலோவிட்ட பிரதேசத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். கேகாலை திசையிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், அவிசாவளை... Read more »
Ad Widget

பல்கலைக்கழகத் திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்..!

பல்கலைக்கழகத் திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்..! பல்கலைக்கழகத் திருத்தச் சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன இது குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். Read more »

மல்வத்து, அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களை சந்தித்த ரணில்..!

மல்வத்து, அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களை சந்தித்த ரணில்..! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மல்வத்து மற்றும் அஸ்கிரிய ஆகிய இரு பீடங்களினதும் மகா நாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இன்று காலை கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி, மல்வத்து பீடத்தின்... Read more »

உலகம் அணு ஆயுதப் போரின்  விளிம்பில் இருக்கிறதா?

உலகம் அணு ஆயுதப் போரின்  விளிம்பில் இருக்கிறதா? உலக சண்டியன் அமெரிக்கா எப்போது அணு ஆயுதத்தைப் பாவிக்கும்? எப்போது கடலில் சுற்றித் திரியும் அதன் இரண்டு அல்லது மூன்று விமானம் தாங்கிக் கப்பல்களை இழக்க நேரிடுமோ அப்போது அது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி தனது... Read more »

ஜப்பானில் ஆள்நடமாட்டமின்றி முடங்கும் குடியிருப்புகள்

ஜப்பானில் ஆள்நடமாட்டமின்றி முடங்கும் குடியிருப்புகள்: மக்கள் தொகை வீழ்ச்சியின் பாரிய தாக்கம் ஜப்பானின் மக்கள்தொகை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அந்நாட்டு மக்கள் வாழும் இடங்களையும் வாழ்க்கை முறையையும் மெதுவாக உருமாற்றி வருகின்றன. இதனால் ஜப்பான் முழுவதும் உள்ள பல குடியிருப்புப் பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி... Read more »

அதிக சர்க்கரை மூளையின் கற்கும் திறனைப் பாதிக்கும் – புதிய ஆய்வில் தகவல்

அதிக சர்க்கரை மூளையின் கற்கும் திறனைப் பாதிக்கும் – புதிய ஆய்வில் தகவல் அதிகப்படியான சர்க்கரை உங்கள் உடல் எடையை மட்டுமல்ல, உங்கள் மூளையின் செயல்பாட்டையும் பாதிக்கும்; இது காலப்போக்கில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதையும், நினைவாற்றலையும் கடினமாக்கும்.   உணவில் அதிக அளவு சர்க்கரை... Read more »

முதுகுத்தண்டு மின்-சிகிச்சை மூலம் முடக்குவாதத்திற்கு முற்றுப்புள்ளி

முதுகுத்தண்டு மின்-சிகிச்சை மூலம் முடக்குவாதத்திற்கு முற்றுப்புள்ளி – பெல்ஜிய விஞ்ஞானிகளின் வரலாற்றுச் சாதனை! பெல்ஜிய ஆராய்ச்சியாளர்கள் அதிநவீன முதுகுத்தண்டு மின்முனை உள்வைப்புகளைப் பயன்படுத்தி, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மீண்டும் நடக்க வைத்து ஒரு மகத்தான சாதனையைப் புரிந்துள்ளனர். இந்த உள்வைப்புகள் முதுகுத்தண்டிற்குத் துல்லியமான மின்... Read more »

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்! முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரு புதல்வர்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று (23)... Read more »

யாழ் செல்கிறது T20 உலகக்கிண்ணம்!

யாழ் செல்கிறது T20 உலகக்கிண்ணம்! வடபுல கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி! இலங்கை மற்றும் இந்திய நாடுகள் இணைந்து நடத்தும் 10-வது ICC T20 உலகக்கிண்ணத் தொடர் (2026) எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதன் உத்தியோகபூர்வ கிண்ணம் தற்போது இலங்கைக்கு எடுத்துச்... Read more »