இங்கிலாந்தில் மக்களிடையே காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் அது ஒரு புதிதாக மாற்றமடைந்த, மிகவும் வீரியம் மிக்க வைரஸ் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர், சுகாதார அதிகாரிகள் இந்த மாறுபாடு சாதாரணமாக இருப்பதை விட வேகமாக உருவானதாகவும், இதனால் பொது மக்களிடையே நோய்... Read more »
தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் 15 புறாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (06) இந்தச் சந்தேகநபர் கல்கிசைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெஹிவளை, நெதிமால, டி.பி. ஜயதிலக்க... Read more »
அமெரிக்காவின் விஷேட விமானம் C-130J aircraft இலங்கையில், நிவாரண பணிகளில் இணைவு! இரண்டு C-130J Super Hercules மற்றும் விஷேட விமானப்படை குழுவும் வந்திறங்கியுள்ளது. இந்த குழு, விஷேட விமானங்கள் மூலம் நெருங்கமுடியாத இடங்களில் நீர், ஆகாரம், மருந்து மற்றும் சுகாதாரம் போன்ற முக்கிய... Read more »
தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு: 34 வயது நபர் பலி தெஹிவளையில் நேற்று மாலை (06) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 34 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவின்படி, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான பாதிக்கப்பட்டவர் உடனடியாக களுபோவிலையில் உள்ள கொழும்பு... Read more »
நாட்டின் சில பகுதிகளில் இன்று 50 மி.மீ இற்கும் அதிகமான கனமழை எதிர்பார்ப்பு நாட்டின் மீது வடகிழக்கு பருவமழை நிலை படிப்படியாக உருவாகி வருகிறது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை... Read more »
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு..! வட மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வதற்கும், தப்பியுள்ள கால்நடைகளுக்குத் தேவையான அவசர சிகிச்சைகளை வழங்குவதற்குமான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாகப் பொதுமக்கள் தொடர்புகொள்வதற்கென மாவட்ட ரீதியான... Read more »
இலங்கையில் பல பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன..! நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 30 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 39க்கும் மேற்பட்ட நடுத்தர நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவம் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தின்... Read more »
மியான்மாரிலிருந்து நிவாரணப் பொருள்களுடன் இலங்கையை வந்தடைந்த விமானம்..! 07.12.2025 இலங்கையில் ஏற்பட்ட கடும் சீரற்ற காலநிலை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியான்மார் அரசாங்கம் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் இன்று நாட்டை வந்தடைந்தன. மியான்மார் விமானப்படையின் Y-8 வகை விமானம் நிவாரணப் பொருட்களுடன்... Read more »
நிவாரணம் மக்களுக்கு விரைவாக சென்றடைய வேண்டும்..! சஜித் பிரேமதாஸ நாம் கூறும்போது கடுமையாக விமர்சித்து புறக்கணித்த அரசாங்கம் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை தளர்த்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். யட்டியந்தோட்டை, கரவனெல்ல பகுதியில் நேற்று (06) அவர்... Read more »
ரயில் பருவச்சீட்டுக்களை பயன்படுத்தும் பயணிகளுக்கான அறிவிப்பு..! ரயில் பருவகால சீட்டுக்களை (Season Tickets) பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிப்பதற்கு ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் தற்போது சேவை தடைப்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரமே அனுமதிக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.... Read more »

