தெதுறு ஓயாவில் மூழ்கி நால்வர் மாயம்..! சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற நான்கு பேர் இன்று (5) மாலை காணாமல் போயுள்ளனர். 10 பேர் கொண்ட குழு நீராடச் சென்றிருந்த நிலையில், அவர்களில் நான்கு பேர் காணாமல் போயுள்ளதுடன், ஒருவர் மட்டுமே... Read more »
பேஸ்புக் விருந்துபசாரம் சுற்றிவளைப்பு – 10 பேர் கைது..! பாணந்துறை, கொரக்கான பிரதேசத்தில் வீடொன்றில் நடத்தப்பட்ட ‘ஃபேஸ்புக் விருந்துபசாரம் சுற்றி வளைக்கப்பட்டு, அதன் உரிமையாளர், அவரது மனைவி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள்... Read more »
மீசாலை பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா..! சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் மீசாலை பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாதப் பரிசளிப்பு விழா எதிர்வரும் 07.11.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு சாவகச்சேரி, பொன்விழா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. சாவகச்சேரி நகரசபைத்... Read more »
வட்ஸ்அப் மூலம் பணம் கோரும் மோசடி: முறைப்பாடுகள் அதிகரிப்பு வட்ஸ்அப் செயலி (WhatsApp) வழியாக பணம் கோருவது தொடர்பான மோசடி முறைப்பாடுகள் அண்மைக் காலமாகப் பெருமளவில் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த திணைக்களத்தின் உதவி பொலிஸ்... Read more »
கண்டி குயின்’ சகாக்கள் இருவர் ஹெரோயினுடன் கேகாலையில் கைது ! டுபாயில் தலைமறைவாக இருக்கும் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரியான ‘துபாய் குடு திலினி’ என்றும், ‘கண்டி குயின்’ என்றும் அழைக்கப்படும் பெண்ணின் இரண்டு முக்கிய சகாக்கள் கேகாலைப் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த... Read more »
உயர்கல்வி அமைச்சின் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின் 10வது சுற்றுக்கு விண்ணப்பங்கள் ஆரம்பம்! கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்தின் (IFSL) 10வது சுற்றுக்கான விண்ணப்பங்கள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் திட்டம், 2022,... Read more »
நியூயார்க் நகர மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தேர்வு: வரலாற்று வெற்றி! நியூயார்க் நகரத்தின் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி (Zohran Mamdani) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 34 வயதான மாநிலச் சட்டமன்ற உறுப்பினரான இவர், நியூயார்க்கின் கடந்த பல தலைமுறைகளில் மிகவும் முற்போக்கான (liberal) மேயராகப் பதவியேற்கவுள்ளார். மாம்டானி,... Read more »
இன்று சுனாமி ஒத்திகை..! உலக சுனாமி பேரிடர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இந்தியப் பெருங்கடல் சுனாமி ஒத்திகை பயிற்சி இன்று (05) நடைபெறுகிறது. யுனெஸ்கோவின் மாநிலங்களுக்கு இடையேயான கடலியல் ஆணைக்குழுவின் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட பிராந்தியப் பயிற்சியாக இது... Read more »
மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதே எமது ஒரே கோரிக்கை..! தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விரட்டியடித்து மீண்டும் ராஜபக்ஸ குடும்பத்தை ஆட்சிக்குக் கொண்டுவரவோ, ரணில் விக்ரமசிங்கவை ஆட்சிக்குக் கொண்டுவரவோ எமக்குத் தேவையில்லை. எமது கோரிக்கை மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதே. இதுவே எமது ஒரே கோரிக்கை என... Read more »
வீதி விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் உட்பட 4 பேர் பலி..! கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் நடந்த வீதி விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று (04) வெல்லம்பிட்டிய, கட்டுவன, கடலோர மற்றும்... Read more »

