இலங்கையில் சிகிச்சையின் போது சீரழிக்கப்பட்ட இளம் பெண்; வசமாக சிக்கிய வைத்தியர்..!

இலங்கையில் சிகிச்சையின் போது சீரழிக்கப்பட்ட இளம் பெண்; வசமாக சிக்கிய வைத்தியர்..! கஹதுடுவவில் உள்ள மாவட்ட வைத்தியசாலையில் 26 வயது பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக 40 வயது வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், நவம்பர் 12 ஆம்... Read more »

அம்பிளாந்துறையில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு..!

அம்பிளாந்துறையில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு..! மட்டக்களப்பு – அம்பிளாந்துறை கிராமத்தில் இன்றைய தினம் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. முன்னாள் போராளி குகதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பிளாந்துறை கிராமத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.   மாவீரர்களின் பெற்றோர்கள் மலர்... Read more »
Ad Widget

முன்னாள் படைகள் மீண்டும் வீதியில்..!

முன்னாள் படைகள் மீண்டும் வீதியில்..! கோத்தபாயவை பெரும்பான்மையுடன் வெற்றிபெறச்செய்திருந்ததுடன் பின்னராக நாட்டைவிட்டு தப்பியோட வைத்திரந்த இலங்கை இராணுவ முன்னாள் படைவீரர் சங்கம் அனுர அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது. முன்னாள் படையினரது உரிமைகளை பாதுகாக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ் குழுவொன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.... Read more »

தெற்கில் வலுக்கின்றது எதிர்ப்பு..!

தெற்கில் வலுக்கின்றது எதிர்ப்பு..! தேசிய மக்கள் சக்தி தெற்கில் தொடர்ந்தும் உள்ளுராட்சி சபைகளது அதிகாரங்களை இழந்தேவருகின்றது. தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் இன்று தோல்வியடையுந்துள்ளது. கந்தகெட்டிய... Read more »

புன்னாலைக்கட்டுவன் கொலை – சந்தேகநபர் கைது..!

புன்னாலைக்கட்டுவன் கொலை – சந்தேகநபர் கைது..! யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று (24) காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் மது... Read more »

மகளிர் கபடி உலகக் கிண்ணத்தை வென்றது இந்தியா..!

மகளிர் கபடி உலகக் கிண்ணத்தை வென்றது இந்தியா..! 11 அணிகளுக்கு இடையிலான 2-வது மகளிர் உலகக் கிண்ண கபடி போட்டி பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் நடைபெற்றது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றிருந்த நடப்பு சாம்பியன் இந்திய அணி (4 ஆட்டங்களிலும் வெற்றி) முதலிடமும், பங்களாதேஷ்... Read more »

பொலிசாரின் மகத்தான சேவையை நாமும் வாழ்த்துவோம்..!

பொலிசாரின் மகத்தான சேவையை நாமும் வாழ்த்துவோம்..! வவுனியா பொது வைத்தியசாலையில் காவல் மையத்தில் பணிப்புரிந்து கொண்டிருந்த பொலிஸ் சர்ஜென்ட் 46674 திலகரதன என்ற அதிகாரி அவர்கள் இன்று (24/11/2025) வைத்தியசாலையை சுற்றிப் பார்வையில் ஈடுபட்டிருந்த போது தரையில் விழுந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி... Read more »

சுவிஸ் வாழ் யாழ் குடும்பஸ்தருடன் தலைமறைவான கிளிநொச்சி யுவதி..!

சுவிஸ் வாழ் யாழ் குடும்பஸ்தருடன் தலைமறைவான கிளிநொச்சி யுவதி..! அழுது புலம்பும் காதலன் கிளிநொச்சியை சேர்ந்த 25 யுவதி ஒருவர், காதலனை கழற்றிவிட்டு சுவிஸ்வாழ் , விவாகரத்தான யாழ்ப்பாண குடும்பஸ்தருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. வவுனியா பல்கலைக்கழகத்தில் குறித்த யுவதி கற்று வந்ததுடன் அங்கு கல்வி... Read more »

மட்டக்களப்பில் தொல்லியல் வழிகாட்டிப் பலகைகள் அகற்றம்: உடனடி விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு

மட்டக்களப்பில் தொல்லியல் வழிகாட்டிப் பலகைகள் அகற்றம்: உடனடி விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு ​​மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொல்லியல் இடங்களுக்குச் செல்லும் வழிகாட்டிப் பலகைகள் சில அகற்றப்பட்டமைத் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி... Read more »

எம்பிலிப்பிட்டியவில் பரபரப்புத் தீர்ப்பு: 3 பெண்கள் உட்பட 10 பேருக்கு மரண தண்டனை!

எம்பிலிப்பிட்டியவில் பரபரப்புத் தீர்ப்பு: 3 பெண்கள் உட்பட 10 பேருக்கு மரண தண்டனை! கடந்த 2011ஆம் ஆண்டு நபர் ஒருவரைத் திட்டமிட்டுத் தாக்கிக் கொலை செய்த குற்றச்சாட்டில், மூன்று பெண்கள் உட்பட 10 பேருக்கு எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.... Read more »