பாடசாலை நேரம் 30 நிமிடங்களால் அதிகரிப்பு..!

பாடசாலை நேரம் 30 நிமிடங்களால் அதிகரிப்பு..! அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது பிற்பகல் 1.30 மணி வரை இருக்கும் பாடசாலை... Read more »

இலங்கையில் 5 வயதுக்கு குறைவான 42 குழந்தைகள் சிறைகளில்..!

இலங்கையில் 5 வயதுக்கு குறைவான 42 குழந்தைகள் சிறைகளில்..! தங்கள் தாய்மார்கள் செய்த தவறுகளால் 5 வயதுக்கு குறைவான 42 குழந்தைகள் சிறையில் உள்ளனர் என சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸ தேசிய பாடசாலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை போதைப்பொருள் தடுப்பு... Read more »
Ad Widget

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,982 பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமை..!

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,982 பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமை..! கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 2இலட்சத்து 30ஆயிரத்திற்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸ கோடபிட்டிய தேசிய பாடசாலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை... Read more »

சுற்றுலா துறை மேம்பாட்டினை மேற்கொள்ளும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சுற்றுலா துறைசார் உப குழு அங்குரார்ப்பனம்..!

சுற்றுலா துறை மேம்பாட்டினை மேற்கொள்ளும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சுற்றுலா துறைசார் உப குழு அங்குரார்ப்பனம்..! சுற்றுலா துறையினை மேம்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உப குழுவினை அமைப்பது தொடர்பான மாவட்ட மட்ட விசேட கலந்துரையாடலொன்று இன்று (28) திகதி மட்டக்களப்பில் இடம் பெற்றது.... Read more »

சாணக்கியன் MPக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

சாணக்கியன் MPக்கு பாதுகாப்பு அதிகரிப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். சாணக்கியனுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் ஐக்கிய மக்கள்... Read more »

விமானப் பணிப்பெண்களைத் தாக்கிய சவுதி பயணி கைது!

விமானப் பணிப்பெண்களைத் தாக்கிய சவுதி பயணி கைது! ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு பெண் விமானப் பணிப்பெண்களைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சவுதி அரேபிய நாட்டவர் ஒருவர் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் ரியாத்தில்... Read more »

குருக்கள்மட மனித புதைகுழி விவகாரம்

குருக்கள்மட மனித புதைகுழி விவகாரம் ; அனைவரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு பணிப்புரை மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தொடர்பில் தொடர்புடைய அனைவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றிற்கு ஆஜராகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன் வழக்கானது எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   குருக்கள்மடம் மனித புதைகுழி... Read more »

தெற்காசிய சிரேஸ்ட தடகள சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு 2ஆம் இடம் – 20 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா முன்னிலை

தெற்காசிய சிரேஸ்ட தடகள சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு 2ஆம் இடம் – 20 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா முன்னிலை இந்தியாவின் ராஞ்சியில் நேற்று (26) முடிவடைந்த தெற்காசிய சிரேஸ்ட தடகள சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. பல போட்டிகளில் இந்தியாவுடன்... Read more »

தமிழர் பிரதேசத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டுகள்..!

தமிழர் பிரதேசத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டுகள்..! மட்டக்களப்பில் கைவிடப்பட்டிருந்த இரு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் கைவிடப்பட்டிருந்த குண்டுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த குண்டுகளை மீட்கும் நடவடிக்கை நேற்று (26.10.2025) மேற்கொள்ளப்பட்டுள்ளது.   சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வாழைச்சேனை பொலன்னறுவை பிரதான வீதியிலுள்ள... Read more »

இராணுவப் பேருந்து மோதியத்தில் பொலிஸ் சார்ஜென்ட் உயிரிழப்பு..!

இராணுவப் பேருந்து மோதியத்தில் பொலிஸ் சார்ஜென்ட் உயிரிழப்பு..! வெல்லவாய பொலிஸ் பிரிவின் வெல்லவாய-தனமல்வில வீதியில் ஆதாவெலயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கிச் சென்ற இராணுவப் பேருந்தும் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு... Read more »