முழங்காவில் மகாவித்தியாலய மாணவர்களுக்கு போசாக்கு தொடர்பான கருத்தமர்வு..!

முழங்காவில் மகாவித்தியாலய மாணவர்களுக்கு போசாக்கு தொடர்பான கருத்தமர்வு..! சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகமும்-சென்னை லெஜென்ஸ் ரோட்டரிக் கழகமும் இணைந்து இன்றைய தினம்( 29.10.2025) புதன்கிழமை கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய மாணவர்களுக்கான கருத்தமர்வு ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.   இதன்போது மாணவர்களுக்கு போஷாக்கு ,மன வலிமை... Read more »

கோப்பி பிரியர்களே அவதானம் !

கோப்பி பிரியர்களே அவதானம் ! இந்த 7 வகை மருந்துகளுடன் கோப்பி யை ஒருபோதும் குடிக்காதீர்கள் – காரணம் இதுதான்! காலை எழுந்தவுடன் ஒரு குவளை சூடான கோப்பி … பலருக்கு இதுதான் அன்றைய நாளின் தொடக்கமே. தலைவலி, சோர்வு போன்ற சமயங்களில் கோப்பி... Read more »
Ad Widget

2026 இல் இலங்கையின் பொருளாதாரம் IMF இன் கணிப்பு..!

2026 இல் இலங்கையின் பொருளாதாரம் IMF இன் கணிப்பு..! எதிர்வரும் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 3.1% வரை வளர்ச்சியடைய முடியுமென சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவிக்கின்றது. ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட, சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின்... Read more »

இன்று விசாரணைக்கு வரும் ரணிலுக்கு எதிரான வழக்கு..!

இன்று விசாரணைக்கு வரும் ரணிலுக்கு எதிரான வழக்கு..! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு... Read more »

நாரஹேன்பிட பகுதியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து..!

நாரஹேன்பிட பகுதியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து..! நாரஹேன்பிட, டபரே மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த குடியிருப்புத் தொகுதியின் ஐந்தாவது மாடியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு... Read more »

கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்திய இருவர் உயிரிழப்பு..!

கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்திய இருவர் உயிரிழப்பு..! புத்தளம், நாரக்கல்லி பிரதேசத்தில் தற்காலிகத் தங்குமிடம் ஒன்றில் இருந்த இருவர், ஒருவகை திரவத்தை அருந்திய பின்னர் ஏற்பட்ட சுகவீனத்தால் உயிரிழந்துள்ளனர். குறித்த இடத்தில் நால்வர் இருந்துள்ளதுடன், கடலில் இருந்து மிதந்து வந்த போத்தலொன்றில் இருந்த... Read more »

போலி துப்பாக்கியுடன் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற பெண் விளக்கமறியலில்

போலி துப்பாக்கியுடன் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற பெண் விளக்கமறியலில் ​போலி துப்பாக்கியுடன் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற பெண் ஒருவர், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, நவம்பர் 4 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ​அவிசாவெல்ல நீதவான் நீதிமன்ற வளாகத்தில் திங்கட்கிழமை (அக்டோபர் 27)... Read more »

இஷாராவுக்கு உதவிய பெண் சட்டத்தரணி கைது..!

இஷாராவுக்கு உதவிய பெண் சட்டத்தரணி கைது..! கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக, இஷாரா செவ்வந்திக்கு, பிஸ்டல் துப்பாக்கியை மறைத்துக் கொள்வதற்காக ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலின் பிரதியொன்றை வழங்கிய பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சட்டத்தரணி கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக... Read more »

பெரிய வெங்காயக் கொள்வனவு: அரசின் நிபந்தனைகளால் விவசாயிகள் கடும் அதிருப்தி..!

பெரிய வெங்காயக் கொள்வனவு: அரசின் நிபந்தனைகளால் விவசாயிகள் கடும் அதிருப்தி..! அரசின் பெரிய வெங்காய கொள்வனவு திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகள் விவசாயிகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளன. 17 நிபந்தனைகளின் கீழ் நடைபெறும் இந்தக் கொள்வனவில், வெங்காயத்தின் அளவு, எடை மற்றும் தரம்... Read more »

மேல் நீதிமன்றங்களாக மாற்றப்படவுள்ள சம்பந்தன் உள்ளிட்ட நால்வரின் உத்தியோகபூர்வ இல்லங்கள்..!

மேல் நீதிமன்றங்களாக மாற்றப்படவுள்ள சம்பந்தன் உள்ளிட்ட நால்வரின் உத்தியோகபூர்வ இல்லங்கள்..! முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்ட கொழும்பில் உள்ள நான்கு உத்தியோகபூர்வ இல்லங்களில் நான்கு மேல் நீதிமன்றங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.   இதன்படி, இந்த இல்லங்கள் விரைவில் மேல்... Read more »