மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு யாழ். பல்கலைக்கழகமும் அரசுக்கு துணை போகிறது..!அன்னராசா குற்றச்சாட்டு அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக கடற்றொழில் பீடமும் கடல் அட்டை பண்ணைகளுக்கு ஆதரவாக வழங்குவதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா குற்றம்... Read more »
கட்டுநாயகா – அக்கரைப்பற்று பஸ் மீது லொறி மோதி நாரம்மலயில் கொடூர விபத்து, மூவர் பலி, பலர் காயம்..! இன்று (05) அதிகாலை நாரம்மல – குருணாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் ஒன்றுடன் மோதியதில்... Read more »
தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை மாற்றுத்திறனாளி சிறுவன் நீந்தி சாதனை..! இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்துச்சென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன், முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன் எடுத்த முயற்சி வெற்றியை கொடுத்துள்ளது.... Read more »
முச்சக்கரவண்டியும் தனியார் பேருந்தும் விபத்து..! மீனோடைக்கட்டை அன்மித்த பகுதியில் வாகன விபத்து சாரதி வைத்திய சாலையில். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை – அக்கரைப்பற்று வீதி மீனோடைக்கட்டை அன்மித்த பகுதியில் இன்றைய தினம் (05.10.2025) தனியார் பேரூந்தும் முச்சக்கர வண்டியும் விபத்துக்குள்ளான... Read more »
வசீம் தாஜுதீன் மரணம்: புதிய திருப்பம்! போதைப்பொருள் வழக்கில் கைதான SLPP அரசியல்வாதியின் வாக்குமூலத்தால் மறுவிசாரணை துவக்கம் ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் மரணம் குறித்த புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று தெரிவித்தார். போதைப்பொருள் வழக்கில் விளக்கமறியலில்... Read more »
எல்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு; போதைப்பொருள் தகவல் அளித்தமைக்கான பழிவாங்கலா? நேற்று இரவு (4) எல்பிட்டிய ஒமத்தாப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி... Read more »
யாழில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்: வீட்டின் கதவுகளை உடைத்துச் சென்ற மர்ம நபர்கள் யாழ்ப்பாணம், அச்சுவேலி: யாழ்ப்பாணம், அச்சுவேலி பத்தமேனியிலுள்ள வீடொன்றுக்கு நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு வீட்டிலுள்ளவர்கள் வெளியில் வராததால், அந்த... Read more »
யாழில் சட்டத்தரணி கௌதமன் தப்பி ஓட்டம்..! வலைவீசித் தேடுகின்றது பொலிஸ் கள்ள காணி உறுதி எழுதியதால் யாழ்ப்பாண சட்டத்தரணி கௌதமனை கைது செய்ய பொலிசார் வலை வீசித் தேடி வருகின்றார்கள். தான் கைது செய்யப்படுவதை தடுப்பதற்காக யாழ்ப்பாண பொலிஸ் உயர் அதிகாரியை சுமந்திரனுடன் சென்று... Read more »
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது 10 லட்சம் ரூபா மதிப்பிலான 250 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்..! கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரம் அருகே தடை செய்யப்பட்ட இந்திய மதிப்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 250... Read more »
யாழ் ஏழாலையில் கத்திக்குத்துக்கு இலக்காகிய கடை உரிமையாளர் மரணம்..! சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் வாணிப நிலையத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கத்திக்குத்துக்கு இலக்காகி கடை உரிமையாளர் மரணமடைந்துள்ளார் சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது ஏழாலை கிழக்கு பகுதியில் காணப்பட்ட வாணிப... Read more »

