வீதி விபத்துக்களால் ஆண்டுதோறும் 25,000 பேர் நிரந்தர அங்கவீனர்களாகின்றனர் வீதி விபத்துக்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 25,000 பேர் கடுமையான, நீண்டகால காயங்களுக்குள்ளாகி நிரந்தர அங்கவீனர்களாகின்றனர் என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தேசிய மன்ழுத்தங்கள் செயலகத்தின் (National Trauma Secretariat) கூற்றுப்படி, நாடு... Read more »
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு புதிய வசதி: விமானப் புறப்பாட்டுக்கு 4 மணி நேரம் முன்னரே பயணப் பதிவு (Check-in) செய்யலாம் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இருந்து புறப்படும் பயணிகள், தங்கள் விமானப் பயண நேரம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு நான்கு... Read more »
தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கடல் மார்க்கமாக இலங்கை திரும்பினர் இந்தியாவில் தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்ந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், கடல் வழியாக இலங்கை திரும்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் குடும்பத்தினர் இலங்கைக்கு வந்தடைந்ததும்,... Read more »
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு: கல்வி, பெண்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து பேச்சு இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களுக்கும்... Read more »
சிங்களப்பகுதியில் கொள்ளையில் ஈடுபடும் காகம்..! களுத்துறை. பாதுக்க பிட்டும்பே பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு காகத்தினால் கடும் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது. கடைகளுக்குள் நுழைந்து பணத்தை திருடுவது, பொது மக்கள் மீது ஏறி நிற்பது போன்ற குறும்பு செயற்பாடுகளில் காகம் ஒன்று ஈடுபட்டு வருகிறது. குறித்த... Read more »
இந்தியாவில் ஜெய்சங்கரை சந்தித்த இலங்கை பிரதமர் ஹரிணி..! இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடனான சந்திப்புடன் இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது மூன்று நாள் இந்தியப் பயணத்தை நேற்று தொடங்கினார். இந்தச் சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்த ஜெய்சங்கர், இன்று காலை புதுடில்லியில் இலங்கைப்... Read more »
இஷாரா செவ்வந்தி கைது தொடர்பில் வெளிச்சத்திற்கு வந்த பல திடுக்கிடும் தகவல்கள்..! நேபாளத்திலிருந்து அழைத்துவரப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் ஊடாக பல விடயங்கள் தெரியவருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அதன்படி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலை இடம்பெற்ற பின்னர் இஷாரா செவ்வந்தி... Read more »
வலி. வடக்கில் காணிகளை விடுவிப்பதாக கூறி , ரேடார் அமைக்கவும் , வைத்தியசாலை அமைக்கவும் காணிகளை சுவீகரிக்க முயற்சி..! மக்களுடைய காணி மக்களுக்கே என கூறி ஆட்சி அமைத்தவர்கள் வீதியை மாத்திரம் திறந்து விட்டு , காணிகளை கையளித்தது போன்றதான மாயையை உருவாக்கியுள்ளனர் என... Read more »
மந்திரிமனையை பாதுகாக்க அதன் கூரைகளை அகற்றும் தொல்லியல் திணைக்களம்..! யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையில் மந்திரி மனை மேலும் சேதமடைவதை தடுக்கும் வகையில் , மந்திரிமனையின் வாயில் பகுதியில் உள்ள கூரைகள் அகற்றப்பட்டு பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு அகற்றப்படும் பொருட்களை பாதுகாப்பாக பேணி... Read more »
பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார அறிவைப் பெறுவதன் மூலம் சிறந்த குடும்பக் கட்டமைப்பை உருவாக்கலாம்..! பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார அறிவைப் பெறுவதன் மூலம் சிறந்த குடும்பக் கட்டமைப்பை உருவாக்கலாம் என பூநகரிப் பிரதேச மேற்பார்வைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்.... Read more »

