புதுக்குடியிருப்பு பிரதேச பண்பாட்டு கலாசாரப் பெருவிழா..! முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச பண்பாட்டு கலாசாரப் பெருவிழா இன்றைய தினம் காலை 9.00 மணிக்கு புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் கலாசார அடையாளங்களை தாங்கிய 40 ஊர்திப் பவனிகளுடன் சிறப்பாக நடைபெற்றது. குறித்த நிகழ்வானது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்... Read more »
கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலட்டை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வு காணுதல் தொடர்பான கலந்துரையாடல்..! கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலட்டை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வு காணுதல் தொடர்பான கலந்துரையாடலானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட... Read more »
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற கௌரிகாப்பு பூசை.! 18.10.2025 Read more »
யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கிடையிலான நல்லிணக்க களவிஜயம்..! சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கிடையிலான நல்லிணக்க களவிஜயமாக, பொலன்னறுவை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சுஜந்த ஏக்கநாயக்க மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் (18.10.2025) காலை 08.30 மணிக்கு... Read more »
யாழ் போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு நிறைவையொட்டி முத்திரை வெளியீடும் உப தபால் அலுவலகம் திறப்பும்..!
யாழ் போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு நிறைவையொட்டி முத்திரை வெளியீடும் உப தபால் அலுவலகம் திறப்பும்..! யாழ்ப்பாண வைத்தியசாலையின் 175 ஆண்டு நிறைவையொட்டி முத்திரை வெளியீடும் உப தபால் அலுவலகம் திறப்பு நிகழ்வும் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தலைமையில் இன்றைய... Read more »
பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் பலி…… பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த... Read more »
மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் மகிழ்ச்சித் தகவல்..! அடுத்த கல்வி ஆண்டில் தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வி பிரதி அமைச்சர் மதுர... Read more »
செவ்வந்தி விவகாரத்தில் அநுர விடுத்த இரகசிய உத்தரவு..! இஷாரா செவ்வந்தி விவகாரத்தில் மிக இரகசியமான நடவடிக்கையொன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இரகசிய உத்தரவுக்கமைய பொலிஸ் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனது தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு – அளுத்கடை நீதிமன்றத்துக்குள் பாதாளக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ... Read more »
வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடித்தலைத் தடுக்க உயர் மட்டக் கூட்டம்! வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடித்தலைத் தடுப்பதற்காக, வியாழக்கிழமை (அக்டோபர் 16, 2025) கடற்றொழில் அமைச்சில் உயர் மட்ட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதில் கடற்றொழில் மற்றும் பாதுகாப்பு... Read more »
கடமைகளை ஏற்ற பின்னரும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவைப் பெற்றனர் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களாகப் பதவியேற்ற பின்னரும், சில அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தங்களுக்குரிய எரிபொருள் கொடுப்பனவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பெற்றுள்ளனர்... Read more »

