இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளால் நடு வீதியில் நிற்கும் பொது மக்கள்..!

அன்மை காலமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளின் செயற்பாட்டால் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தையும் பாதிப்புக்களை யும் ஏற்படுத்தியுள்ளது அதன் தொடர்ச்சியாக நேற்றைய முன் தினம் 19 ஞாயிற்றுக்கிழமை இரவு 10 30 மணியளவில் கொழும்பு புறக்கோட்டை பேருந்து தரிப்பிடத்தில் இருந்து யாழ்ப்பாணம்... Read more »

மரம் நடுகை திட்டத்திற்கென வழங்கப்பட்ட காணியில் சட்டவிரோத மணல் அகழ்வு..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் இயற்கை சமநிலையை பேணுவதற்க்கான நிரந்தர மரநடுகை திட்டம் எனும் பெயரில் 2017 காலப்பகுதியில் சுமார் பத்து ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்ட. மரம் நடுகை திட்ட ஓரணியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வுகள் இரவிரவாக இடம் பெற்றுவருவதாக... Read more »
Ad Widget

வடமராட்சி பிரதேச சபையின் திண்மக்கழிவு முகாமை கட்டமைப்பை பார்வையிட்ட யாழ் மாநகர முதல்வர்..!

யாழ்ப்பாணம் , வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ கட்டமைப்பை யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா... Read more »

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு. எஸ். சுதர்சன் வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றம்..!

பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கடிதத்தின் பிரகாரம் வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றலாகி செல்லும் திரு.சாம்பசிவம் சுதர்சன் அவர்கள் இன்றைய தினம் (21.10.2025) அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தமக்கான இடமாற்ற விடுவிப்புக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார். இவர்... Read more »

மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி: 8 பேர் கைது: கசிப்பும் மீட்பு..!

கரடியனாறு, கொக்கட்டிச்சோலை, காத்தான்குடி, வாகரை ஆகிய நான்கு பொலிஸ் நிலையங்களுக்கு கீழ் உள்ள பிரதேசங்களில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட வந்த இடங்களை நேற்று திங்கட்கிழமை (20) முற்றுகையிட்டபோது 8 பேரை பொலிஸார் கைது செய்ததுடன் 503 அரை லீற்றர் கசிப்பு மற்றும்... Read more »

திருகோணமலையில் கத்திக்குத்து: ஒருவர் மருத்துவனையில்..!

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கப்பல்துறை சமுர்த்தி வீதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (21) அதிகாலை 2.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 3 வயதான நபரே... Read more »

யாழ் . போதனா வைத்தியசாலை படுகொலை – முன்னணியும் அஞ்சலி..!

யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட வைத்தியர்கள் உள்ளிட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.போதனா வைத்திய சாலை முன்றலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்றது. வைத்திய சாலை முன்றலில் நடைபெற்ற நிகழ்வில்... Read more »

பொலிஸார் வராமல் வரமாட்டேன்; தாக்குதலில் காயமடைந்தவர் அடம்பிடிப்பு..!

தாக்குதலில் காயமடைந்த நபர் ஒருவர், பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரும் காத்திருந்து, பின், மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் (21) காலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட தகறாறு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம்... Read more »

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் கேதார கௌரி காப்பு விரதம்..!

திருகோணமலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் கேதார கௌரி காப்பு விரதத்தின் காப்பு வழங்கும் நிகழ்வானது இன்று (21) ஆலயத்தின் ஆதீனகர்த்தா வேதாகம மாமணி பிரம்மஸ்ரீ.சோ.ரவிச்சந்திரக் குருக்களின் தலைமையில் பக்தர்களின் பேராதரவுடன் இடம்பெற்றது. கேதார கௌரி காப்பு விரதம் ஒக்டோபர் மாதம்... Read more »

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் வியாபார உரிமம் இன்றித் தொழில் செய்பவர்கள் மீது நடவடிக்கை..!

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் வியாபார உரிமம் இன்றித் தொழில் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகரசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் நகரசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போதே அவர்கள் மேற்படி விடயத்தை தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக மேலும் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்; சாவகச்சேரி... Read more »