மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ்.அருள்ராஜ் பதவியேற்பு..! மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய மாவட்ட செயலாளராகவும் அரசாங்க அதிபராகவும் ஜே.எஸ். அருள்ராஜ் அமைச்சரவை அனுமதிகளுடன் நியமிக்கப்பட்டு, இன்று (26.09.2025) தனது உத்தியோகபூர்வ கடமைகளை புதிய மாவட்ட செயலக அலுவலகத்தில் ஆரம்பித்தார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க... Read more »
கிளிநொச்சி மாவட்ட காணி தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்..! கிளிநொச்சி மாவட்ட காணி தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று(26.09.2025) வெள்ளிக்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்... Read more »
இரண்டாம் நாளாக தொடரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம்..! இலங்கையின் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம் மற்றும் தமிழின அழிப்பு வலிந்து காணமால் ஆக்கப்படுதல் மற்றும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித புதை குழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கூறுகின்றோம் எனும் தொனிப்பொருளில்... Read more »
பழைய பூங்காவில் உள்ள சிறுவர் பூங்காவை மேம்படுத்த நடவடிக்கை..! அரசாங்க அதிபர் தெரிவிப்பு விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு – விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடக யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள விளையாட்டு த்துறை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட... Read more »
தியாக தீபத்தின் இறுதி நாள் நினைவேந்தல் – நல்லூரில் உணர்வெழுச்சியுடன் திரண்ட மக்கள்..! தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில்,... Read more »
வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய 6ம் நாள் காலைத் திருவிழா..! 26.09.2025 Read more »
நாட்டு மக்களின் அபிலாஷைகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு மட்டுமே நான் கட்டுப்பட்டிருக்கிறேன்..! • இலங்கையின் புதிய மாற்றத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எந்தத் தடையின் மத்தியிலும் பின்வாங்கப்பட மாட்டாது • ஒரு வருட குறுகிய காலத்தில் நாடு அனைத்துத் துறைகளிலும் ஒரு தீர்க்கமான திருப்புமுனையை எட்டியுள்ளது –... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தின் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்..! விளையாட்டு துறை அமைச்சர் பங்கேற்புடன் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல். கிளிநொச்சி மாவட்டச்செயலக திறன் விருத்தி மண்டபத்தில் மேற்படி கலந்துரையாடல் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் விளையாட்டு துறை கெளரவ அமைச்சர் சுனில்... Read more »
இலங்கை மத்திய வங்கி முன்னெடுத்துள்ள நிதியல் ரீதியான அறிவூட்டும் செயற்பாடு வரவேற்கத்தக்கது..! வடக்கு மாகாணஆளுநர் நா.வேதநாயகன் எமது வடக்கு மாகாண மக்கள் அறியாமையால் நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்களிடம் ஏமாறும் போக்கு தொடர்ந்து இருக்கின்றது. இவ்வாறான நிலையில் இலங்கை மத்திய வங்கி... Read more »
தகுதியை மீறிய வாழ்க்கை முறையால் நுண்நிதி நிறுவனங்களை நாடுவதால் குடும்பங்கள் சீரழிகின்றன..! கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தகுதியை மீறிய வாழ்க்கை முறைமைக்கு ஆசைப்பட்டு நுண்நிதி நிறுவனங்களை நாடுவதால் குடும்பங்கள் சீரழிகின்றன என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் தெரிவித்தார்.... Read more »

