530 மில்லிகிராம் ஹெரோயினுடன் யாழ்ப்பாணத்தில் மூவர் கைது யாழ்ப்பாணம் திருநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (14) 530 மில்லிகிராம் ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ்... Read more »
இலங்கையின் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு 4.9% வளர்ச்சி அடைந்துள்ளதாக, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. 2015 இன் மாறா விலைகளின் அடிப்படையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2024 ஆம் ஆண்டின்... Read more »
மாகாணசபைத் தேர்தல் குறித்து நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுடன் எதிர்வரும் மாதத்தில் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சகல தரப்பினரும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்தால் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த முடியும் என மாகாண... Read more »
நாட்டின் இருவேறு இடங்களில் புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கலேவெல மற்றும் பண்டாரதுவ ஆகிய பகுதிகளில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைதாகினர். கலேவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கலேவெல... Read more »
யாழில் இன்றைய தினம் இடம்பெற்ற கையெழுத்து போராட்டம்..! செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் உள்ள மனித புதை குழிகளுக்கும்... Read more »
தமிழர் பகுதியில் 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்..! இரு இளைஞர்கள் கைது முல்லைத்தீவு – உடையார்கட்டு பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 9ஆம் திகதி உடையார் கட்டு பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமி... Read more »
தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அம்பாறையில் ஆரம்பம்..! 15-09-2025 Read more »
நாட்டில் கடனை மீள செலுத்துவதற்கான பொருளாதார வளர்ச்சி எட்டவில்லை..! சஜித் பிரேமதாச நாடு என்ற ரீதியில் நாம் 2028ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 5.6 பில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டும். அதற்கு பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதமாக பேணிச் செல்ல வேண்டும்.... Read more »
மீரிகம, பல்லேவெல பகுதியில் சிகை அலங்கரிப்பு நிலையமொன்றை சுற்றிவளைத்த போது,போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு மாகாண புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) சிகை அலங்கரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தலை சுற்றி... Read more »
வீரமுனை வளைவு பிணக்கு 09.01.2026 அன்றுவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது..! சமூக பொறுப்பினை கருத்தில் கொள்ள வேண்டும் என இரு தரப்பினருக்கும் நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தல் வீரமுனை வளைவு பிணக்கு தொடர்பில் இன்று பிரதேச சபை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அவர்களும் பிரதிவாதிகளான ஆலய... Read more »

