கரைச்சி பிரதேச சபையினால் ஸ்கந்தபுரத்தில் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்ட நூலகம் திறந்து வைக்கப்பட்டது.!

கரைச்சி பிரதேச சபையினால் ஸ்கந்தபுரத்தில் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்ட நூலகம் திறந்து வைக்கப்பட்டது.! கரைச்சி பிரதேச சபையினால் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு ஸ்கந்தபுரத்தில் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்ட நூலகத்தினை நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் மற்றும் கரைச்சி பிரதேச... Read more »

வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய கொடியேற்றம்..!

வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய கொடியேற்றம்..! 21.09.2025 Read more »
Ad Widget

உரிய படிமுறைகள் ஊடாக தென்மராட்சிப் பிரதேச செயலகம் இரண்டாகப் பிரிக்கப்படும்..!

உரிய படிமுறைகள் ஊடாக தென்மராட்சிப் பிரதேச செயலகம் இரண்டாகப் பிரிக்கப்படும்..! உரிய படிமுறைகள் ஊடாக தென்மராட்சிப் பிரதேச செயலகம் இரண்டாகப் பிரிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும்-தென்மராட்சிப் பிரதேச அபிவிருத்தி-ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான க.இளங்குமரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.   தென்மராட்சிப் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின் போது பொது... Read more »

நாளை அமெரிக்கா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க..!

நாளை அமெரிக்கா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க..! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை (22.09.2025) இரவு அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளவுள்ளதோடு மேலும் புதன்கிழமை (24)... Read more »

பிரதி அமைச்சரின் முயற்சியால் குச்சவெளியில் 548.5 ஏக்கர் விடுவிப்பு..!

பிரதி அமைச்சரின் முயற்சியால் குச்சவெளியில் 548.5 ஏக்கர் விடுவிப்பு..! அண்மையில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டிருந்த 548.5 ஏக்கர் நிலம் விவசாய நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. இது இந்த அரசின் ஆட்சியாலும், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் முயற்சியாலுமே சாத்தியமானது... Read more »

கொடிகாமம் பகுதியில் மணற்கொள்ளையர்களின் உழவுயந்திரம் மோதி பெண் பலி..!

கொடிகாமம் பகுதியில் மணற்கொள்ளையர்களின் உழவுயந்திரம் மோதி பெண் பலி..! கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சாய் வீதி வாகையடிச் சந்தியை அண்மித்து 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.   மோட்டார்சைக்கிளில் தனது மகனை ஏற்றிச் சென்ற 44வயதான... Read more »

அறிவிக்கப்படாத சொத்துக்கள் குற்றவியல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்

அறிவிக்கப்படாத சொத்துக்கள் குற்றவியல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் ​இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க, அரச அதிகாரிகள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த விபரங்களைச் சமர்ப்பிப்பது சட்டரீதியான கடமை என கடுமையாக நினைவூட்டியுள்ளார்.  ... Read more »

2025 (2026) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

2025 (2026) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன ​2025 ஆம் ஆண்டுக்கான (2026 ஆம் ஆண்டில் நடைபெறும்) கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தற்போது இணையவழியில் ஏற்றுக்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ​விண்ணப்பங்கள் செப்டம்பர் 18... Read more »

Industry Expo 2025 கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்..!

Industry Expo 2025 கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்..! கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (19.09.2025) காலை நடைபெற்ற Industry Expo 2025 கண்காட்சியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிட்டார். கண்காட்சி கூடங்களைப் பார்வையிட்ட ஜனாதிபதி, தொழில்முனைவோர் மற்றும் கைத்தொழில்துறையினருடன்... Read more »

போரதீவு பற்று பிரதேச செயலகத்தில் 2.7 மில்லியன் பெறுமதியான சக்கர நாற்காலிகள் வழங்கிவைப்பு..!

போரதீவு பற்று பிரதேச செயலகத்தில் 2.7 மில்லியன் பெறுமதியான சக்கர நாற்காலிகள் வழங்கிவைப்பு..! போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பங்கு பற்றுதலுடன் போரதீவுப்பற்று பிரதேச... Read more »