போக்குவரத்து சட்டத்தை மீறிய 25 உந்துருளிகளை கைப்பற்றிய காவல்துறை..! பொதுப்போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் உட்பட புறநகர்ப்பகுதிகளில் இன்று... Read more »
தமிழர் பகுதியில் நேர்ந்த துயரம்..! சோகத்தில் கதறும் பிள்ளைகள் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மணமுனை பாலத்தின் கீழ் உள்ள வாவியில் வலை வீசி மீன் பிடிப்பதற்காக சென்ற நபர், நேற்று (29.08.2025) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.... Read more »
முன்னாள் ஜனாதிபதி இருவரை கைது செய்ய நடவடிக்கை..! முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரால் பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய பல சம்பவங்கள் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது. ஊழல் மற்றும் மோசடிக்கு எதிராக... Read more »
தலைமன்னார் காற்றாலை மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிராக 27வது நாளாக தொடர் போராட்டம் தலைமன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைப்பதற்கும், கனிம மணல் அகழ்வு செய்வதற்கும் எதிராக தொடர் போராட்டம் இன்று 27ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு... Read more »
25 மில்லியன் ரூபாவுக்கு மேல் மோசடி செய்த ஒருவர் கைது ஹட்டன் காவல்துறையினரால் கடுவெலவைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பலரிடம் இருந்து 25 மில்லியன் ரூபாவுக்கு மேல் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. அசர்பைஜானில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி... Read more »
இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவு: 2000 ரூபா நினைவுப் பணத்தாள் அறிமுகம் இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், “சுபீட்சத்திற்கான ஸ்திரத்தன்மை” (Stability for Prosperity) என்ற கருப்பொருளின் கீழ், இன்று 2000 ரூபா நினைவுப் பணத்தாள்... Read more »
காணாமல்போனோர் விவகாரம்: 10,000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் மீண்டும் விசாரணை – நீதி அமைச்சர் 2000ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு மற்றும் தெற்கில் பதிவான 10,000 இற்கும் மேற்பட்ட காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகள் மீண்டும் விசாரிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.... Read more »
யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகம்: செப்.1ஆம் திகதி திறப்பு வட மாகாண மக்களுக்கு கடவுச்சீட்டுச் சேவைகளை இலகுபடுத்தும் வகையில், யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகம் செப்டம்பர் 1ஆம் திகதி திறக்கப்படவுள்ளது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலா... Read more »
இலங்கையின் சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு (PTA) பதிலாக, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஒன்றை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சட்டமூலத்தின் வரைவை உருவாக்கும் நிபுணர் குழுவின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அரசகுலரத்ன, அடுத்த மாதத்திற்குள் குழுவின் பணிகள் முடிவடையும் என்று... Read more »
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, நீதிமன்றத்திற்கு வெளியே நடைபெற்ற போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை அடையாளம் காணும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை மா அதிபர் (IGP) இன்று தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டம் நீதிமன்றத்தை அவமதிக்கும்... Read more »

