கொழும்பு துறைமுக வளாகத்தில் பாரிய புதைகுழி – 88 எலும்புக் கூடுகள் கண்டுப்பிடிப்பு..! நாட்டில் இதுவரையில் 17 மனிதபுதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு துறைமுக வளாகத்திலும் ஒரு மனிதபுதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதைகுழியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.... Read more »
சுவீடனின் சிறப்பு மிக்க தேவாயம் 5 கி.மீ நகர்த்தப்பட்டது..! சுவீடனில் மிகப்பெரிய நிலத்தடி சுரங்கத்தை விரிவுபடுத்துவதற்காக, ஸ்வீடனின் மிக அழகான கட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சிவப்பு மர தேவாலயம், ஆர்க்டிக் நகரமான கிருனாவில் உள்ள அதன் இடத்திலிருந்து சங்கரங்கள் கொண்ட... Read more »
பேவ(pave) குழுவினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு 47 பரிந்துரைகள் முன்வைப்பு..! யாழ் மாவட்டத்தில் விளிம்பு நிலை சமுகத்தின் வாக்குரிமையை மேம்படுத்தல் மற்றும் அரசியலில் இளையோரின் பங்களிப்பை அதிகரித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடுட்டு வருகின்ற பேவ் குழுவினரால் தேர்தல் ஆணைக்குழுவிடம் 47பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு அது தொடர்பான ஆவணமும் தேர்தல்கள்... Read more »
பெண் ஒருவரிடமிருந்து பல கோடி ரூபாய் மோசடி: மூவர் கைது..! பெண் ஒருவரின் வெற்றிபெற்ற அதிர்ஷ்ட இலாப சீட்டிலிருந்து 96,298,759.58 ரூபாய் மோசடியாகப் பெற்ற லொத்தர் விற்பனை பிரதிநிதி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பெண் இருப்பதாகவும் குற்றப் புலனாய்வுத்... Read more »
யாழ்ப்பாணம் விமான நிலையம் விரிவாக்கம்..! அனுர அரசின் புதிய அறிவிப்பு மாறி மாறி ஆட்சியிலிருந்த தென்னிலங்கை ஆட்சியாளர்களை போன்றே யாழ்ப்பாணம் விமான நிலையம் விரிவுபடுத்தப்படுமென அனுர அரசும் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் படிப்படியாக வணிகத் திட்டத்துடன் மேம்படுத்தப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,... Read more »
நல்லூரில் நகைகள் அறுக்க வந்த இந்திய பெண்கள் அதிரடி கைது..! இரண்டு இந்திய பெண்கள் உட்பட 08 பெண்களைக் கொண்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலை யாழ்ப்பாணக் காவல்துறை கைது செய்வதில் வெற்றி பெற்றுள்ளது. நாட்டின் முக்கிய கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் நடைபெறும் வருடாந்திர... Read more »
மாபியா கும்பல்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த விடுதலைப் புலிகள்..! அநுர அரசு பெருமிதம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தமையினால் போதைப்பொருள் மாபியாக்களால் அந்தப் பகுதிகளுக்குள் ஊடுறுவ முடியவில்லை என சமகால அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, மகிந்த... Read more »
அலுவலகத்தில் பெண்கள் கழிவறைக்குள் இளைஞர் செய்த கேவலமான செயல்..! பாணந்துறை பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் பெண்கள் கழிவறைக்குச் செல்வதை காணொளி எடுத்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மத்துகம, நவுத்துடுவ பகுதியைச்... Read more »
பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளரின் அதிரடியான செயற்பாடு..! பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட சோரன்பற்று கிராமத்தில் நீண்ட காலமாக வெள்ள அனர்த்த நிலை காணப்படுவதாக அறிந்த தவிசாளர் அதற்கான தீர்வினை உடனடியாக பெற்று கொடுத்துள்ளார் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது... Read more »
யாழ் பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை..! யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் (21) திகதி விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமர் பணித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு இவ்வாறு விடுமுறை வழங்க பணிக்கப்பட்டுள்ளது. வழமையாக பாடசாலை... Read more »

