வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பு : ஐநா ஆணையாளருடன் முரண்படும் பௌத்த சிங்கள பேரினவாத இராணுவம். ! வடக்கு கிழக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு சிறிலங்கா படை அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தமது பெயர்களை வெளிப்படுத்த விரும்பாமல் கருத்து... Read more »
சர்க்கரை நோய் தீர்க்கும் இன்சுலின் தாவரம் வீட்டிலும் வளர்க்கலாம்? இன்சுலின் செடியை தொட்டியில் வைத்து வளர்க்க முடியும் . இதன் விதைகளை தேடிக் கொண்டிருக்க வேண்டாம் . மூன்று கணுக்கள் இருக்கும்படியான ஒரு தண்டை எடுத்து மண்ணில் சொருகி வைத்தால் போதும் , வளர... Read more »
வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்களுக்கு புதிய விதிமுறைகள் அமுல்: SLBFE அறிவிப்பு வெளிநாடுகளில் வீட்டு வேலை அல்லாத பிற துறைகளில் முதல் முறையாக வேலை தேடும் இலங்கை நாட்டவர்கள் அனைவருக்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் நேற்று (ஜூலை 1,... Read more »
பிரான்சில் வெப்பம் அதிகரித்ததால் இருவர் உயிரிழப்பு..! 1900 ஆம் ஆண்டு முதல் யூன் மாதம் வரை பிரான்சில் இரண்டாவது முறையாக வெப்பமான மாதமாக பதிவாகியுள்ள நிலையில், இந்த வாரம் ஐரோப்பா முழுவதும் வீசிய வெப்ப அலை, அதிக வெப்பநிலை சாதனைகளை முறியடித்தது. இதனால் செவ்வாய்க்கிழமை... Read more »
மட்டக்களப்பு ஆலயத்தில் பாம்பு புற்றுக்கு பால் வாத்த சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு..! மட்டக்களப்பு மாவட்டம் முனைக்காடு கிராமத்தில் மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று (02-07-2025)ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும்... Read more »
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இந்த புதிய நீல வட்டம் என்ன? “கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நீல நிற வளையம் ஒன்று உலா வருகிறது. ஆனால் என்ன நடக்கிறது என்பது பலருக்குப் புரியவில்லை. உண்மையில், இந்த நீல வளையம் மெட்டாவின்... Read more »
போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவனியும், வீதி நாடகமும்..! தேசிய போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சம்பூர் பொலிஸாரின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவணியும் ,வீதி நாடகமும் இன்று புதன்கிழமை (02.07.2025) இடம்பெற்றது. இதன்போது சேனையூர் இந்துக் கல்லூரி, கட்டைபறிச்சான் விபுலானந்தா வித்தியாலயம் ஆகிய... Read more »
யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் இரண்டாம் காலாண்டுக் குழுக்கூட்டம்..! யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் இரண்டாம் காலாண்டு குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (02.07.2025) பி.ப 2.00 மணிக்கு மாவட்டச்... Read more »
வவுனியா குருமன்காடு ஶ்ரீ விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா..! 02.07.2025 2 ம் நாள் பகல் திருவிழா Read more »
சாவகச்சேரி உப்புக்கேணி குள அபிவிருத்தி தொடர்பாக கிராம அபிவிருத்தி சங்கத்தினர் தவிசாளருடன் கலந்துரையாடல்..! சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட கோவிற்குடியிருப்புக் கிராமத்தில் அமைந்துள்ள உப்புக்கேணிக் குளத்தின் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் நகரசபையின் புதிய தவிசாளர்,உப தவிசாளர் மற்றும் செயலாளருடன் கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச்... Read more »

