2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஜூலை 15 இற்கு முன்னர் வெளியீடு!

2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஜூலை 15 இற்கு முன்னர் வெளியீடு! 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுப் பத்திர கல்வி சாதாரண தர (GCE O/L) பரீட்சை பெறுபேறுகள் ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள்... Read more »

eRL 2.0 கட்டமைப்பு செயலிழப்பு: ஜூலை 9 வரை சேவைகள் தடைபடும்!

eRL 2.0 கட்டமைப்பு செயலிழப்பு: ஜூலை 9 வரை சேவைகள் தடைபடும்! இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இலத்திரனியல் வருமான அனுமதிப்பத்திர (eRL 2.0) கட்டமைப்பு, ஒரு முக்கிய தொழில்நுட்ப உட்கட்டமைப்புப் பிரச்சினை காரணமாக தற்போது... Read more »
Ad Widget

மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் விநியோகம்: 4 நிறுவனங்களுக்கு மாத்திரம் அனுமதி

மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் விநியோகம்: 4 நிறுவனங்களுக்கு மாத்திரம் அனுமதி கல்வி அமைச்சு அறிவிப்பு இலங்கையில் 2025 ஆம் ஆண்டு பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் விநியோகிக்கும் திட்டம், நான்கு வர்த்தக நிறுவனங்கள் மூலம் மட்டுமே செயல்படுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  ... Read more »

அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் அனுமதி: கல்வி அமைச்சு அறிவிப்பு

அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் அனுமதி: கல்வி அமைச்சு அறிவிப்பு அரசாங்கப் பாடசாலைகளில் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர் அனுமதி தொடர்பான அறிவுறுத்தல்களையும், மாதிரி விண்ணப்பப் படிவத்தையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.   இதன்படி, மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கமைய தயாரிக்கப்பட்ட... Read more »

ஊழல்: முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனா விளக்கமறியலில்

ஊழல்: முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனா விளக்கமறியலில் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இன்று லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, ஜூலை 18 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.   இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர் விளக்கமறியலில்... Read more »

இலங்கையில் முதலீடுகளுக்கு ஊழல் ஒழிப்பு அவசியம்: ஜப்பான் தூதர் வலியுறுத்தல்

இலங்கையில் முதலீடுகளுக்கு ஊழல் ஒழிப்பு அவசியம்: ஜப்பான் தூதர் வலியுறுத்தல் ஜப்பானியத் தூதுவர் அகியோ இசோமாட்டா, ஊழலை ஒழிப்பதும் நல்லாட்சியை ஸ்தாபிப்பதும், ஜப்பான் உட்பட பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கு அத்தியாவசியமானது என அண்மையில் வலியுறுத்தினார். இந்த... Read more »

யாழ்ப்பாணத்தில் நாளை மாபெரும் தொழில் சந்தை !

யாழ்ப்பாணத்தில் நாளை மாபெரும் தொழில் சந்தை ! யாழ் மாவட்ட இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புக் கனவை நனவாக்கும் முகமாக நாளையதினம் (05.07.2025) மாபெரும் தொழில் வாய்ப்பு முகாம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெறும் குறித்த தொழில்... Read more »

கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் வெடிகுண்டு அச்சுறுத்தல்..!

கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் வெடிகுண்டு அச்சுறுத்தல்..! கனடாவின் ஒட்டாவா, மான்ரியல், எட்மண்டன், வின்னிப்பெக், கல்கரி மற்றும் வான்கூவர் ஆகிய ஆறு முக்கிய விமான நிலையங்களில் குண்டுவெடிப்பு மிரட்டல் காரணமாக விமானச் சேவைகள் தற்காலிகமாகத் தாமதமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.   ஏர் கனடா விமான... Read more »

கோர விபத்தில் சிக்கிய யாழ் குடும்பஸ்தர் பலி..!

கோர விபத்தில் சிக்கிய யாழ் குடும்பஸ்தர் பலி..! வவுனியா யாழ். வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா யாழ். வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று காலை இடம்பெற்றது.   விபத்து தொடர்பாக... Read more »

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்..!

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்..! இன்று அதிகாலை காத்தான்குடியில் இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று(04.07.2025) அதிகாலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் காத்தான்குடியை சேர்ந்த 17 வயதான முஹம்மட் (17) என்ற சிறுவன்... Read more »