உயிருக்கு போராடிய நபர்..! ஆம்புலன்ஸ் விட மறுத்து மருதங்கேணி வைத்தியசாலை அலட்சியம்

உயிருக்கு போராடிய நபர்..! ஆம்புலன்ஸ் விட மறுத்து மருதங்கேணி வைத்தியசாலை அலட்சியம் யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொதுச்சந்தையில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய நபரை கொண்டு செல்வதற்கு மருதங்கேணி வைத்தியசாலையில் ஆம்புலன்ஸ் உதவி மறுக்கப்பட்டுள்ளதாக நபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார் சம்பவம் தொடர்பில்... Read more »

செம்மணி புதைக்குழி யாராலும் மறக்க முடியாத கொடூர வரலாறு..! 

செம்மணி புதைக்குழி யாராலும் மறக்க முடியாத கொடூர வரலாறு..! இனி நீதியே தீர்வாக வேண்டும்!*- சட்டக் கல்லூரியிலிருந்து ஒலித்த குரல். செம்மணி புதைக்குழி – இது ஒரு பெயர் மட்டுமல்ல. இது யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களின் மறைக்கப்பட்ட கதைகள், அழிக்கப்பட்ட உயிர்கள்,... Read more »
Ad Widget

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்..! 12ம் நாள் காலைத்திருவிழா

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்..! 07.07.2025 12ம் நாள் காலைத்திருவிழா Read more »

55ம் படைப் பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபரை சந்திப்பு..!

55ம் படைப் பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபரை சந்திப்பு..! கிளிநொச்சி மாவட்டத்தின் 55ம் படைப் பிரிவின் புதிய இராணுவ கட்டளை தளபதியாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் WMAB விஜயகோன் அவர்கள், இன்றைய தினம்(07.07.2025) கிளிநொச்சி மாவட்ட பதில்... Read more »

வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டது..!

வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டது..! வணிக தினம் மற்றும் வணிக வாரத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வணிக பாட ஆசிரியர் சக்திவடிவேல் பிரதீபன் தலைமையில், வணிகப்பிரிவு... Read more »

மேலும் புதிய இடங்களில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

யாழ் அரியாலை சித்திப்பாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் புதிய இடங்களில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு! செய்மதி மூலமாக பெற்ப்பட்ட புகைப்பட ஆதரங்கிள் அடிப்படையில் பேராசிரியர் ராஜ் சோமதேவா அவர்களால் அனையாளப்படுத்தப்பட்ட பகுதி அகழ்வின் போது மனித எலும்புகூட்டுத் தொகுதி சில அடையாள்ளம் காணப்பட்டுள்ளது.  ... Read more »

புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா.!

புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா.! புல்லாவெளி புனித செபஸ்தியார் திருத்தலத்தின் குருநகர் பங்கு மக்களால் சிறப்பிக்கப்படும் ஆடிமாத திருவிழா இன்று(6) ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பங்கின் வரலாற்று சிறப்புமிக்க புல்லாவெளி புனித செபஸ்தியார்... Read more »

செம்மணி தொடர்பில் ரில்வினுக்கு தூது அனுப்பச் சொல்லும் மனோகணேசன்..!

செம்மணி தொடர்பில் ரில்வினுக்கு தூது அனுப்பச் சொல்லும் மனோகணேசன்..! செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் ஜனாதிபதி அநுரவுக்கும், ரில்வின் சில்வாவுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு... Read more »

கருட சர்ப்ப பூஜை நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் 11ம் நாள் காலைத்திருவிழா

கருட சர்ப்ப பூஜை நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம். 06.07.2025 11ம் நாள் காலைத்திருவிழா Read more »

மட்டு வாகரையில் குளத்தில் நீராடிய 11 வயதான இரு சிறுமிகளும் ஒரு சிறுவனும் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

மட்டு வாகரையில் குளத்தில் நீராடிய 11 வயதான இரு சிறுமிகளும் ஒரு சிறுவனும் நீரில் மூழ்கி உயிரிழப்பு..! மட்டக்களப்பு வாகரை பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியிலுள்ள கருவம்பஞ்சோலை குளத்தில் இன்று(06.07.2025 ) மாலை சிறுவர்கள் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி 11வயதான 2 சிறுமிகளும்... Read more »