திருக்கையிலை காட்சி நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்..! 08.07.2025 13ம் நாள் காலைத்திருவிழா Read more »
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்..! 08.07.2025 13ம் நாள் இரவு சப்பறத்திருவிழா Read more »
கடந்த 06.07.2023ல் பிக்கு ஒருவர் பெண்ணுடன் உல்லாசமாக இருந்தவேளை பிடிபட்டார். அப்போது அவர்கூட இருந்த பெண்ணின் ஆடைகளை உரிந்து வீடியோ எடுத்து பொதுவெளியில் சிலர் பரப்பினர். விபச்சார பெண் ஒருவரை ஊர் மக்கள் நிர்வாணப்படுத்தி தண்டித்தபோது அதனைக் கண்ட புத்த பெருமான் அப் பெண்ணிற்கு... Read more »
குருதிப்புற்றுநோய் காரணமாக பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி உயிரிழப்பு இரத்தப்புற்று நோய் காரணமாக யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த மாணவியொருவர் கொழும்பில் உயிரிழந்துள்ளார். கொழும்பு மகரகம தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி நேற்று... Read more »
நடுக்கடலில் திடீரென ஆபத்தில் சிக்கித் தவித்த இந்திய மீனவர்கள் நால்வரை, இலங்கை கடற்படை வீரர்கள் நேற்று (ஜூலை 6) பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர். கொழும்பில் உள்ள தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு வந்த அவசர தகவலுக்கு அமைய, கடற்படையினர் விரைந்து செயற்பட்டு,... Read more »
கண்டி சங்கிலி பறிப்பு: இராணுவ அதிகாரி கைது, பிரமிட் திட்டத்தில் முதலீடு அம்பலம்! கண்டி ஏரி பகுதியில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்பாக, பணியில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவர் கண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டி ஏரிக்கரையில்... Read more »
ரஷ்ய முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவாய்ட் தற்கொலை: பதவி நீக்கத்திற்குப் பிந்தைய அதிர்ச்சி! மொஸ்கோ: ரஷ்யாவின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவாய்ட், ஜனாதிபதி விளாடிமிர் புடினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, தனது காரினுள் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு... Read more »
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் கைது! ஒரு வணிகரிடமிருந்து 50,000 ரூபா இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் (IRD) பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின்... Read more »
மகளிர் யூரோ கால்பந்து போட்டியில் ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி, வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடந்த இந்த ஆட்டத்தில், சுவிஸ் அணி 2 கோல்களை அடித்த போதும், ஐஸ்லாந்து அணி எந்த கோல்களையும் போடவில்லை. இதுவரை நடந்த ஆட்டத்தில், 2 ஆட்டங்களில் வெற்றி... Read more »
தடுத்து வைக்கப்பட்டுள்ள நரம்பியல் நிபுணரின் மகள் கைது: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டு! தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விசேட நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஷி விஜேரத்னவின் மகள், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »

