கண்டாவளை பிரதேச இளைஞர் சம்மேளன புதிய நிர்வாகத் தெரிவும் விருது வழங்கு விழாவும் நேற்றைய தினம் இடம்பெற்றது….! தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நிர்வகிக்கப்படுகின்ற இளைஞர் கழகங்களுக்கான கண்டாவளை பிரதேசத்துக்குரிய இளைஞர் கழக சம்மேளனத்தின் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத்... Read more »
போர்க்கால பிரபல அறிவிப்பாளர் சத்தியா காலமானார்..! தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் புலிகளின் குரல் வானொலியின் பிரபல அறிவிப்பாளராக செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) மாரடைப்பால் காலமானார். 1990 ஆம் ஆண்டில் புலிகளின் வானொலி தொடங்கி முதலாவது செய்தி ஒலிபரப்பாகிய பொழுது “புலிகளின்குரல் செய்திகள் வாசிப்பவர்... Read more »
பளையில் நடந்த கோர சம்பவம்..! பளையில் பொலிஸ் புலனாய்வாளர்கள் எனக்கூறப்பட்டோரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் சிறீதரன் காந்தன் தாக்கப்பட்டு, படுகாயங்களுடன் மீட்கப்பட்டு பளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more »
தோழர் ஜனாதிபதி அநுர அவர்களே என்ன செய்யப்போவதாக உத்தேசம்..? சிங்கள் தேசத்தின் நான்கு பிரதான கட்சிகளையும் இழுத்து வீழ்த்திவிட்டு, அறகலய வழியாக ஆட்சிக் கட்டிலில் ஏறியவர் அநுர குமர திஸ்ஸநாயக்க. ஆர்ப்பாட்டமற்ற செயற்பாடு, கவர்ச்சியான நடையுடை, ஒவ்வொருவரையும் சுண்டித் தம்பக்கம் இழுக்கும் பேச்சாற்றல் என்பவை... Read more »
இலங்கையில் 7 மாதங்களில் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்..! 37 பேர் உயிரிழப்பு இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து... Read more »
வெள்ளை ஈ தாக்கத்தால் யாழ். மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன..! வெள்ளை ஈ தாக்கத்தால் யாழ். மாவட்டத்தில் மாத்திரம் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். வெள்ளை... Read more »
யாழில் வெள்ளை ஈ யை கட்டுப்படுத்த இரு வார செயற்திட்டம்..! இருவார கால தீவிர தேசிய கள செயற்பாடு – 2025′ என்னும் தொனிப்பொருளில் வெள்ளை ஈ யைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் பங்கேற்புடன் சாவகச்சேரி... Read more »
இன்று ஆரம்பிக்கப்பட்டு வைத்த போக்குவரத்து சேவை..! நீண்ட காலமாக இடை நிறுத்தப்பட்டிருந்த காங்கேயனோடை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரையிலான ஊர் வீதி ஊடான இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவை மீண்டும் இன்று(14) திங்கட்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின்... Read more »
வரலாற்று சிறப்புமிக்க கிளிநொச்சி கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த கொடியேற்றம்..! இன்றைய(14.07.2025) தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 23. 07. 2025 அன்றைய தினம் ரத உற்சவமும் 24.07.2025 அன்றைய தினம் தீர்த்த உற்சவமும் ஆடி அமாவாசை நோன்பு பிதுருக் கடன் பூஜை... Read more »
கைதடி ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம் தரம் உயர்த்த வேண்டும்..! கைதடி ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம் தரமுயர்த்தப்பட வேண்டும் என இயற்கை நண்பர்கள் அமைப்பினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில்; கைதடி மத்திய மருந்தகம்... Read more »

