உடுதும்பறை விபத்து: மூவர் பலி, சிறுவன் உட்பட மூவர் காயம்! உடுதும்பறை கரம்பகெட்டிய பகுதியில் இன்று மாலை 5.45 அளவில் இடம்பெற்ற கோர விபத்தில், பயணிகள் வான் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில், இரு பெண்கள் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 5... Read more »
கைவிடப்பட்ட குழந்தையை தத்தெடுக்க உலகெங்கிலும் இருந்து 1000க்கும் மேற்பட்ட அழைப்புகள்! குருநாகல் பிரதேசத்தில் உள்ள வயல்வெளி அருகே மரத்தடியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு நாட்களே ஆன பெண் குழந்தையைத் தத்தெடுக்க கோரி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்ததாக மாவத்கம பொலிஸார் தெரிவித்தனர்.... Read more »
செம்மணியில் புத்தகப் பையுடன் மீட்ட எலும்புக்கூடு – உண்மைகள் வெளிவரும்..! நீதி அமைச்சர் உறுதி செம்மணி மனிதப் புதைகுழி உட்பட வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில், விரைவில் உண்மைகள் வெளிவரும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்தார். ... Read more »
எனது தந்தை நிச்சயம் வருவார்..! வரலாறு அவரை விடுவிக்கும்: ராஜிதவின் மகன். எனது தந்தை நிச்சயம் வருவார். வரலாறு அவரை விடுதலை செய்யும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்ன (Rajitha Senaratne) தெரித்துள்ளார். நீதிமன்ற வளாகத்தில் நேற்று (18.07.2025)... Read more »
யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு..! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 9மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய... Read more »
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவறம் பூண்ட நூற்றாண்டு விழா..! முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவறம் பூண்ட நூற்றாண்டு விழா நிகழ்வுகள் புத்தசாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ். மாவட்டச் செயலகம்,... Read more »
திருக்கோணேஸ்வரம் மாதுமை அம்பாள் ஆடிப்பூர மஹோற்சவ கொடியேற்றம் இன்று காலை இடம்பெற்றது. 19.07.2025 Read more »
தமிழ் தேசிய பேரவை மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்ணனியின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல்..! சமகால அரசியல் நிலவரம் தொடர்பான தமிழ் தேசிய பேரவை மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்ணனியின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார்... Read more »
கடல் வழியாக கொண்டு வரப்பட்ட அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் சிக்கின..! புத்தளம்(puttalam) தலவில மற்றும் நாவக்காடு பகுதிகளில் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினர் நடத்திய கூட்டு சோதனையில், கடல் வழியாக கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் சுமார் ரூ.30 மில்லியன் மதிப்புள்ள ஐந்து உயர்... Read more »
சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய பொது அமைப்புகளின் கலந்துரையாடல்..! மேற்படி கலந்துரையாடல் இன்றையதினம்(19.07.2025) யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது. இம்மாதம் 24,25 சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான நினைவேந்தலும் அதற்கான நூதனப் போராட்டமும் முன்னெடுப்பதற்காக குறித்த கலந்துரையாடல்... Read more »

