நல்லூர் உற்சவகாலப் பெருந்திருவிழாவை முன்னிட்டு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் முன்னெடுக்கும் தெய்வீகத் திருக்கூட்டத் தொடர் நிகழ்வு, நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபத்தில் 29.07.2025 செவ்வாய்க் கிழமை, மாலை 04. 00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. வேதாந்த மடம், ஸ்ரீ சிவகுருநாத பீட... Read more »
யாழில் முறையற்ற கழிவகற்றல் உயிர்பல் பல்வகமைக்கு ஆபத்து..! சரசாலை, நாகர்கோயில் ,அரியாலை பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்கள்.. விலங்கியல் பேராசிரியர் கணபதி கஜபதி தெரிவிப்பு. யாழில் முறையற்ற கழிவு முகாமைத் துவம் சூழல் தொகுதியின் உயிர் பல் வகமைக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என யாழ்ப்பாண... Read more »
தேசபந்து தென்னக்கோன் பதவிநீக்கம் : மகிந்த தரப்பு கடும் எதிர்ப்பு காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனை(deshabandu tennakoon) முழுமையாக நீக்கும் பிரேரணை மீதான விவாதம் ஓகஸ்ட் (05) நடைபெறும் என்று இலங்கை நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்புத் துறை... Read more »
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 முதல்: புதிய பாடத்திட்டம் மற்றும் GPA முறைமை – விரிவான வழிகாட்டல் 2026 ஆம் ஆண்டு முதல் அமுலாகவுள்ள க.பொ.ச. சாதாரண தர பரீட்சையின் புதிய பாட அமைப்பையும், GPA (Grade Point Average) மதிப்பீட்டு முறையையும்... Read more »
யாழில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய வீரர்கள் தினம்..! 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தர்களின் 42 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று(26.07.2025) இடம்பெற்றது. நேற்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா... Read more »
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு ஜனாதிபதி நிதியத்தினால் அமுல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் கிழக்கு மாகாண நிகழ்வு நாளை (27) நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு... Read more »
இன்று மட்டும் 11 புதிய எலும்புக்கூடுகள் -செம்மணி புதைகுழியில் அகழ்வு : மொத்தம் 101 ஆக உயர்வு! யாழ்ப்பாணம், ஜூலை 26, 2025: யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து இன்று (சனிக்கிழமை) 11 புதிய மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்... Read more »
“தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டும்”..! வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி இன்று சனிக்கிழமை (26) திருகோணமலை சிவன் கோவில் முன்பாக பாரிய மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஸ்ரீலங்காவின் உள்ளக நீதிப்பொறிமுறையென்பது என்றைக்கும் நியாமான தீர்வினை... Read more »
தம்பலகாமத்தில் வீடு ஒன்று தீக்கிரை ஆகியுள்ளது..! தம்பலகாமம் நடுப்பிரப்பந்திடலில் 25.07.2025 இரவு 12 மணியளவில் வீடு ஒன்று தீக்கிரையாகியுள்ளது. வெளிநாட்டுக்கு சென்று இரவு இலங்கை திரும்பியவரை அழைத்துவருவதற்காக குடும்பம் அனைவரும் கொழும்பு சென்ற வேளை இரவு 12மணியளவில் வீடு தீப்பிடித்திருந்திருக்கின்றது காரணம் இன்னும்... Read more »
யாழில் தேவாலயத்திற்குள் போதையில் அத்துமீறி நுழைந்த கும்பல் மாதா சிலையை அடித்து நொறுக்கியது – 08 பேர் கைது..! Npp அரசின் தீவு அமைப்பாளரும் கைது. யாழ்ப்பாணத்தில் மது போதையில் மாத சொரூபத்தை அடித்து உடைத்து , தேவாலயத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில்ம் அரசியல்... Read more »

