காணாமல் போனோர் விவகாரம் குறித்து விரிவான கலந்துரையாடல்..! ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் இலங்கைக்கு முழு ஆதரவு; காணாமல் போனோர் விவகாரம் குறித்து விரிவான கலந்துரையாடல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் டேர்க், இலங்கை ஜனாதிபதி அநுர குமார... Read more »
மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு..! மட்டக்களப்பு மாமாங்கேஷ்வரர்ஆலய கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு இன்று 27-06-2025 காலை முதல் அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது..! 30ஆம் திகதி வரை எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறும். Read more »
நியாயற்ற இடமாற்றத்துக்கு எதிராக திருகோணமலை மாவட்ட செயலகத்தின் முன்பாக DO, MA ஊழியர்கள் இன்று (27) ஆர்ப்பாட்டம் Read more »
மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைக்கு தீர்வுகான விசேட கலந்துரையாடல்..! மட்டக்களப்பு மாவட்ட ஆள் கடல் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நேற்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் றுக்சான் குருஸ் அவர்களது... Read more »
யாழில் ஆசிரியரின் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் கைது..! யாழ்ப்பாணத்தில் பெண் ஆசிரியர் ஒருவரது ஒரு பவுண் தங்கச் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், ஏழாலை மகா வித்தியாலயத்தில் கடமை புரியும் குறித்த... Read more »
மத்திய மாகாணம் கண்டி மாவட்டம் திகனை அம்பாள்கோட்டை திருவருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் மகா கும்பாபிஷேகம் பெருஞ்சாந்திப் பெரும் விழா கும்பாபிஷேகக் கிரிகைகள் 27.06.2025 Read more »
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமானது பொத்துவில் பிரதேச சபை..! பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் பொத்துவில் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (27.06.2025) நடைபெற்றது. நடைபெற்ற தவிசாளர் வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா... Read more »
முழங்காவில் மாலை நேர உழவர் சந்தை மீள திறந்து வைக்கப்பட்டுள்ளது..! பூநகரி பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட முழங்காவில் மாலை நேர உழவர் சந்தை கடந்த புதன்கிழமை(25) மீள திறந்து வைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விவசாயிகளிற்கான சந்தை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட மாலைநேர உழவர் சந்தையே இவ்வாறு... Read more »
வடக்கில் 5941 ஏக்கர் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் சற்று முன் உத்தரவு பிறப்பித்தது. நாளைய தினம் (28.06.2025) காலக்கெடு முடிவடையும் கடைசித் தறுவாயில் இந்த உத்தரவு தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் ம.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை... Read more »
மன்னாரில் தமிழ்த் தேசியம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது..! ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மன்னார் மாவட்ட பொறுப்பாளர் அருளானந்தம் விஜயராஜ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பல முறைகேடான விடயங்கள் நடந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பானது இரண்டு தேர்தல்களை... Read more »

