மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த பெண் மருத்துவர்..! சர்வதேச பெண்கள் சாதனை விருது பெறும் மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைபெருநிலம் அம்பிளாந்துறையூரைச் சேர்ந்த மருத்துவர் பாமதி ஞானசெல்வத்திற்கு கிடைத்துள்ளது. மருத்துவர் பாமதி ஞானசெல்வன் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைபெருநிலம் அம்பிளாந்துறையில் பிறந்து உலகப் புகழ் பெற்ற அறுவைச் சிகிச்சை... Read more »
கமேனி தொடர்ந்தும் உயிர் வாழ அனுமதிக்க முடியாது..! கோபத்தில் கொதிக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர். இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்துவரும் நிலையில் ஈரானின் ஆன்மீகதலைவர் ஆயத்தொல்ல கமேனி தொடர்ந்தும் உயிர்வாழ்வதற்கு அனுமதிக்க முடியாது என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் கட்ஸ் தெரிவித்துள்ளார். ஈரானின்... Read more »
யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது..! யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொ.பா.விஜயராஜா தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இன்று(19) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில்... Read more »
பிரான்சில் தமிழர்களின் நடமாட்டம் குறைந்தது..! விசா அற்றவர்களை தேடி அதிரடி. பிரான்சில் சட்டவிரோத குடியேறிகளைத் தேடிப்பிடிக்கும் 48 மணிநேர சிறப்பு நடவடிக்கை இடம்பெற்றுவரும் நிலையில் வதிவிட உரிமை அற்ற தமிழ்மக்கள் தமது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியுள்ளனர். தொடருந்துகள், தொடருந்து நிலையங்கள் மற்றும் பேருந்துகளில் தற்போது அதிரடியான... Read more »
மீண்டும் ஒளிரவுள்ள மண்முனை பாலம்…! மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மண்முனை பாலத்தின் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் மிக நீண்ட காலமாக மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு செயலிழந்து காணப்படுகிறது. இந்நிலையில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளராக அண்மையில் பதவி ஏற்ற... Read more »
தம்பலகாமம் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியது..! உப தவிசாளர் தமிழரசுக் கட்சி உறுப்பினருக்கு. தம்பலகாமம் பிரதேச சபையில் இடம்பெற்ற மும்முனைப் போட்டியில் ஐக்கி மக்கள் சக்தி கூடுதலான வாக்குகளைப் பெற்று தவிசாளரையும், உபதவிசாளர் பதவியை தமிழரசுக் கட்சிக்கு வழங்கி ஆட்சியமைத்தது. திருகோணமலை... Read more »
தமிழரசுக்கட்சிக்கு எதிராக மேன் முறையீடு செய்யப்பட்ட வழக்கினை மீள பெற முடிவு..! முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக்கட்சியின் தலைவர் வைத்திய கலாநிதி சிவமோகனால், தமிழரசுக்கட்சிக்கு எதிராக யாழ்.மேன் முறையீட்டு நீதிமன்றில் முறையிடப்பட்ட வழக்கானது இன்றையதினம் (17.06.2025) எடுத்துக்கு கொள்ளப்படவுள்ள நிலையில் சுமுகமான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.... Read more »
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாசார நிகழ்ச்சித்திட்டத்தின் “சித்றூ” நடனப்போட்டி..! மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாசார நிகழ்ச்சித்திட்டத்தின் “சித்றூ” நடனப்போட்டி-2025 ற்கான வடமாகாண மட்ட போட்டி கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் இன்று நடைபெற்றது. ஐந்து மாவட்டங்களினதும் மாற்றுத்திறனாளிகள் குழுவினர் குறித்த போட்டியில் பங்குபற்றியிருந்தனர். குறித்த... Read more »
மாகாண மட்டப் போட்டிக்குச் செல்லும் வீரர்களை அரசாங்க அதிபர் வாழ்த்தி வழியனுப்பினார்..! மாற்றுத்திறன் நபர்களுக்கான தேசிய கலாசார போட்டி (சித்துரூ) 2025 இன் – மாகாண மட்டப் போட்டி இன்றைய தினம் (17.06.2025) காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி... Read more »
சிறப்புற நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட விவசாயக்குழுகூட்டம்..! கிளிநொச்சி மாவட்ட விவசாயக்குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த விவசாயக்குழுக்கூட்டத்தில் மாவட்டச்செயலக அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் கமநல அபிவிருத்தித்திணைக்கள, நீர்ப்பாசன திணைக்க, விவசாயத்திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாயிகள்... Read more »

