தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் கல்வி அமைச்சும் இணைந்து முன்னெடுக்கும் பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழு வேலைத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான சான்றிதழ் வழங்குதல் மற்றும் அதிபர்களுக்கான பயிற்சி கருத்தரங்கு இன்று (19) மூதூர் பிரதேச செயலாளர் எம். முபாரக் தலைமையில்... Read more »
இலங்கை பாராளுமன்றத்துக்கு வருகை தந்த இந்திய நடிகர்..! திரைப்பட படப்பிடிப்பிற்காக தற்போது இலங்கையில் வந்துள்ள பிரபல மலையாள நடிகர் மோகன்லால் விஸ்வநாதன், இலங்கை பாராளுமன்றத்துக்கு இன்று (19) வருகை தந்தார். பிரதி சபாநாயகர் சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலியின் அழைப்பிற்கு அமைய, பிரபல நடிகர்... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் உலக உணவு திட்டத்தின் கீழ் இரண்டு நிகழ்ச்சி திட்டங்கள்..! இந்நிகழ்ச்சி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 19. 06.2025 இன்று இடம் பெற்றது. கிராமிய சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் செயலாளர் சம்பத்... Read more »
மட்டக்களப்பு மாநகரின் வடிகான்கள் சம்மந்தமாக கேள்வி எழுப்பிய சாணக்கியன் எ ம் பி..! அடிக்கடி வெள்ளத்தினால் சிரமத்தை எதிர்கொள்ளும் மட்டக்களப்பு மாநகரின் பராமரிப்பு இன்றிக் காணப்படும் வடிகான்கள் புனரமைக்கப்படுவதோடு தேவைப்படும் இடங்களில் புதிதாக அமைக்கப்படுமா..? இன்றைய தினம் 19.06.2025 இடம்பெற்ற பாராளுமன்ற கேள்வி பதிலின்... Read more »
வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் அவதானம்..! வனவிலங்குகளால் உணவு உற்பத்திக்கு (விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை) ஏற்படும் சேதங்களை விஞ்ஞான பொறிமுறை ஊடாக முகாமைத்துவம் செய்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நிலையான தீர்வுகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்... Read more »
கஞ்சா கலந்த மாவா வைத்திருந்தவர் கைது..! இன்றையதினம் குருநகர் வைத்தியசாலைக்கு முன்பாக கஞ்சா கலந்த மாவா வைத்திருந்த 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்... Read more »
கிளிநொச்சியில் இடம்பெற்ற “பிடியளவு கமநலத்திற்கு”..! “பிடியளவு கமநலத்திற்கு”என்ற தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிகழ்வு. கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பங்கேற்பு. பயிர் செய்யப்படாது தரிசு நிலமாக காணப்படும் நிலங்களை பயிர்ச்செய்கைக்குரிய நிலமாக மாற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள்,... Read more »
சுமந்திரனுக்கு மாஸ்டர் நான் தான் என நிரூபித்த சிவஞானம்..! வலி கிழக்கு பிரதேச சபையின் ஆட்சி அதிகாரம் திட்டமிட்ட சூழ்ச்சியால் தமிழரசு கட்சியிடம் இருந்து மறைக்கப்பட்டமையே உண்மையான விடயம். தமிழரசு கட்சியின் ஆட்சியை இழந்தது அங்கு இடம் பெற்ற சூழ்ச்சி என்ன என்பது தொடர்பில்... Read more »
நுவரெலியா – உடபுஸ்ஸல்லாவ வீதியில் ஹல்கிரானோயா பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலைக்குச் சொந்தமான டிராக்டரில் இன்று (19) இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்து நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more »
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலம் வெடித்துச் சிதறியுள்ளது. டெக்சாஸின் மாஸியில் உள்ள எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் சோதனைத் தளத்தில் ஒரு சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்பேஸ்-எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலம் தீ பரிசோதனையின்போது வெடித்துச் சிதறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ஷிப் விண்கலத்தின் இயந்திரங்களில் இன்று... Read more »

