இன்றைய ராசிபலன் 05.01.2025

மேஷம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகி எதிர்பார்த்த லாபம் கிட்டும். ரிஷபம் இன்று உங்களுக்கு... Read more »

போதை மாத்திரைகளுடன் மன்னார், சிலாபத்துறை இளைஞர் கைது!

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்,முருங்கன் பொலிஸாரினால் போதை மாத்திரைகளுடன் சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் (04.01) சனிக்கிழமை முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 200 போதை மாத்திரைகளுடன் முருங்கன் பஜார்... Read more »
Ad Widget

மக்களுக்கு சரியான முறையில் சேவையாற்றாத அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். -கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க.

“மக்களுக்கு சரியான முறையில் சேவை வழங்காத அரச உத்தியோகத்தர்கள் மீது. நடவடிக்கை எடுப்பதற்கு நாம்  பின் நிற்கப் போவதில்லை. எனவே அரசஉத்தியோகத்தர்கள் மக்களுடன் அன்பாக நடந்து கொண்டு. அவர்களுக்கு உரியநேரத்தில் சிறப்பான முறையில் சேவையை வழங்க வேண்டும்.” என பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.... Read more »

500 பஸ்கள் கொள்வனவு செய்ததில் அரசுக்கு 3,010 மில்லியன் ரூபா நட்டம்

2023 இ.போ.சவுக்கு 500 பஸ்கள் கொள்வனவு செய்ததில் அரசுக்கு 3,010 மில்லியன் ரூபா நட்டம் : கணக்காய்வு அலுவலக அறிக்கையில் தகவல் இலங்கை போக்குவரத்து சபைக்கு 2023 ஆம் ஆண்டு 500 பஸ்வண்டிகளை கொள்வனவு செய்ததில் பஸ் ஒன்றுக்கு 6.02 மில்லியன் ரூபா செலுத்தியதால்... Read more »

இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்  

இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) 1998ஆம் ஆண்டு ஒப்பந்தமாக்கப்பட்டது மற்றும் 2000 ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி அமலுக்கு வந்தது. இதன் முக்கிய நோக்கம் இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை... Read more »

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம்  

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டமொன்று இன்று காலை கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் கிளிநொச்சி டிப்போ சந்தியில் முன்னெடுக்கப்பட்டது.... Read more »

‘தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய வழி உண்டு’  

‘தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய வழி உண்டு’ ஐந்தாம் தர புலமைப்பரிசில் இரத்து செய்யப்பட வேண்டுமானால், பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை மூட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அலரி மாளிகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மாகாண கல்வித்... Read more »

பசிலின் சொத்துகள் பற்றி விமலிடம் வாக்குமூலம் பெற்ற சிஐடி  

பசிலின் சொத்துகள் பற்றி விமலிடம் வாக்குமூலம் பெற்ற சிஐடி முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு, அமெரிக்காவில் பாரிய அளவிலான சொத்துகள் உள்ளன. அவை தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை ஆரம்பிக்குமாக இருந்தால் மேலும் தகவல்களை வழங்க தயாராக இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்... Read more »

பிரித்தானியாவில் 166 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர்களின் பாதச்சுவடுகள் கண்டுபிடிப்பு

பிரித்தானியாவில் 166 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர்களின் பாதச்சுவடுகள் கண்டுபிடிப்பு பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட்ஷயரில்(Oxfordshire) டைனோசர்கள் புதைப்படிமங்கள் அடங்கிய மிகப்பெரிய பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டைனோசர் புதைப்படிமங்கள் பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட்ஷயரில் உள்ள குவாரியில் நடந்த அற்புதமான கண்டுபிடிப்பில் டைனோசர்கள் புதைப்படிமங்கள் வெளிப்படுத்தியுள்ளது. டைனோசர்களின் வாழ்க்கை குறித்து முன்னெப்போதும்... Read more »

மஞ்சள் எரிவாயு விலை தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்

மஞ்சள் எரிவாயு விலை தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்..! இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான முடிவை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் வழங்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இம்மாதத்தில் எரிவாயு விலை தற்போதைய விலை மட்டத்திலேயே தொடர அதிக வாய்ப்புகள்... Read more »