ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக ரட்ணகுமார் நிசாந்தன் கடமைகளை பொறுப்பேற்பு! ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக ரட்ணகுமார் நிசாந்தன் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள... Read more »
நூல் அறிமுக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 05/01/2025 அன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம், டேவிட் தெருவில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரி மண்டபத்தில் மாயனின் “நூறு மின்னல்கள்” நூல் அறிமுக விழா நடைபெற்றது. Read more »
வவுனியா மரக்காரம்பளையில் மரக்கடத்தல் ஒன்றினை முறியடியத்துளள்தாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்றைய தினம் மரக்காரம்பளை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக மரங்களை ஏற்றிச்சென்ற ஜீப் ரக வாகனத்தை நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திவுல்வெவ தலைமையிலான போக்குவரத்து பொலிஸார் சோதனை செய்த போது சுமார் இரண்டு... Read more »
மன்னார் சதொச மனிதப் புதைகுழி மற்றும் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் (9.01) வியாழக்கிழமை, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. முதலில் மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன் போது பாதிக்கப்பட்டோர் சார்பில்... Read more »
ஒவ்வொரு பிள்ளையினதும் கல்வியில் விஞ்ஞானம் முக்கியமான பகுதியாக மாறுகிறது. இலங்கையில் விஞ்ஞான ரீதியிலான கல்வி மற்றும் ஆய்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி அவற்றை முன்னேற்றுவதில் அரசு முக்கிய பங்கு வகிக்கின்றது என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார் விஞ்ஞான முன்னேற்றத்திற்கான இலங்கை சங்கம் ஏற்பாடு... Read more »
அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் வேகமாக பரவி கொண்டிருக்கும் காட்டுத் தீ! * இதுவரை சுமார் 3000 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகி உள்ளது. * அணைக்க முடியாதபடி தீ இன்னும் பரவிக்கொண்டிருக்கிறது. * இதுவரை சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். * புகை மூச்சு... Read more »
மன்னார் மாவட்டம், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பரங்கிகமம் பகுதியில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட தமிழர் உணவுப் பண்பாட்டியல் தொடக்க விழாவான அறுவடை விழா இன்று(9) வியாழன் காலை 11:30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வானது கமக்கார அமைப்பின் உறுப்பினர்களால் பொங்கல் வைத்து... Read more »
வடமராட்சி வல்லை விபத்தில் பிரபல தாவில் வித்துவான் விஜயகுமாரின் மகன் பலி ! வல்லைப் பகுதியில் நேற்று இரவு 7-30 மணியளவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் யா / நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவனும்... Read more »
சவூதி அரேபியாவின் மக்கா மற்றும் ஜித்தா நகரங்களுக்கு வௌ்ள அபாயம் தொடர்பாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்காவுக்கான புனித யாத்திரை மேற்கொண்ட பலர் வௌ்ளத்தில் சிக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையை சவூதி அரசு தீவிரப்படுத்தியுள்ளது.... Read more »
கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்களை வத்தேகம பொலிஸார் நேற்று (08) கைது செய்துள்ளனர். வத்தேகம, அட்டலஹகொட பகுதியில் கடந்த 4 ஆம் திகதி கூரிய ஆயுதங்களால் ஒருவரைத் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் இந்த சந்தேக நபர்கள் கைது... Read more »

