மக்களை அலட்சியப்படுத்த வேண்டாம்-நீதவான் கருப்பையா ஜீவராணி!

மக்களை அலட்சியப்படுத்த வேண்டாம்-வழக்குகளை மிக விரைவாக முடித்துக் கொடுப்பதற்கு மும்முறமாக பொலிஸார் செயல்பட வேண்டும் என திருகோணமலை நீதிமன்ற நீதவான் கருப்பையா ஜீவராணி பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். மொரவெவ சுற்றுலா திறந்த நீதிமன்றத்தில் இன்று (27) குறித்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். வழக்காளிகள் மிகவும் கஷ்டப்பட்டு... Read more »

இன்றைய ராசிபலன் 28.01.2025

மேஷம் இன்று வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. ரிஷபம் இன்று உங்கள் உடல் நிலையில் சிறு... Read more »
Ad Widget

மன்னாரில் வீடொன்று முற்றாகத் தீக்கிரை.

மன்னார் சாந்திபுரம் பகுதியில் இன்று (27.01) திங்கள்,காலை குடிசை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக  வீடு  முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது. கிராம மக்களினால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மன்னார் சாந்திபுரம் சிறுவர் பூங்காவிற்குப் பின் பகுதியில் உள்ள வீடொன்றே தீப்பற்றி... Read more »

இன்றைய ராசிபலன் 27.01.2025

மேஷம் இன்று உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். திருமண முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலமான பலன்கள் கிட்டும். பொருளாதார நிலை ஓரளவு சீராகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.   ரிஷபம் இன்று... Read more »

இன்று இந்தியாவின் 76ஆவது குடியரசு தினம்

இந்தியாவின் 76ஆவது குடியரசு தினம் இன்றாகும். 1949 நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்த ஜனவரி 26ஆம் திகதி, இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தைக் குறிக்கிறது. இந்திய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட நாள், குடியரசு தினமாக... Read more »

காலியில் பஸ் விபத்து-29 பயணிகள் காயம்!

காலி, அங்குலகஹா பகுதியில் இன்று காலை மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று பஸ்களிலும் பயணித்த 29 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயணித்துகொண்டிருந்த இரண்டு பஸ்களும் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக... Read more »

அரசாங்கம் எந்தவொரு விசாரணைகளிலும் தலையிடாது! -ஜனாதிபதி தெரிவிப்பு

“எந்தவொரு விசாரணைகளிலும் அரசாங்கம் தலையிடாது எனவும், விசாரணைகளை மேற்கொள்பவர்களை பலப்படுத்துவதற்கு மாத்திரமே நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஹோமாகம – பிட்டிபன பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இதன்போது கடந்த... Read more »

20 விக்கட்டுக்களையும் வீழ்த்தி ஹட்ரிக் சாதனை படைத்த நொமன் அலி

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் மொத்தமாக 20 விக்கட்டுக்கள் இன்றைய நாளில் வீழ்த்தப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணியின் நொமன் அலி ஹட்ரிக் விக்கட்டினை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம்... Read more »

காத்தான்குடியின் புதிய பிரதேச செயலாளராக நிஹாறா மஹ்ஜூத்

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாராக ஏறாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றும் திருமதி நிஹாறா மஹ்ஜூத் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான கடிதம் நேற்று (25) சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 03.02.2025ம் திகதியன்று புதிய பிரதேச செயலாளர் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். Read more »

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை அரசுக்குச் சொந்தமான நிறுவனமாக தொடர்ந்து இயக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முந்தைய அரசாங்கம் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை விற்க திட்டமிட்டிருந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.... Read more »