இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரத்தை வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் சி.கபிலாஸ் என்ற மாணவன் சாதனை படைத்துள்ளார். அகில இலங்கை ரீதியில் இடம்பெறும் ரொபோட்டிக் தொடர்பான புத்தாக்கப் போட்டியினை முன்னிட்டு வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி... Read more »
வவுனியா ஏ9 வீதி சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து தற்போது தடைப்பட்டுள்தை அவதானிக்க கூடியதாக உள்ளது. குறிப்பாக வவுனியா நொச்சிமோட்டை, மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில் ஏ9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவான வெள்ள நீர் வழிந்தோடுவதனால் கனரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் ... Read more »
வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களை தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே 11 பேர் பயணம் செய்த உழவு இயந்திம் வெள்ள நீரில் அகப்பட்டு தடம்புரண்ட நிலையில் அதில் பயணம் செய்தவர்கள்... Read more »
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக நாடு முழுவதும் பதிப்புக்குள்ளான நிலையில்,மன்னார் மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன்கிழமை (27.11)காலை பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. இதன்... Read more »
யாழ். திருநெல்வேலி சந்தியிலிருந்து கோண்டாவில் செல்லும் பாதையில் வீதியோரத்தில் நின்ற மலை வேம்பு மரம் ஒன்று வேரேடு சரிந்து வீழ்ந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் (Jaffna) தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக நேற்றைய தினம் (26.11.2024) வேரோடு சரிந்துள்ளது மக்கள் அசௌகரிகம் இதனால் குறித்த பாதையூடாக பயணத்தை... Read more »
அம்பாறையில் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ள எட்டுப் பேரையும் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் ஆறு மாணவர்கள் உள்ளிட்ட எட்டுப் பேர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். அம்பாறை மாவாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் இருந்து 11 மாணவர்கள்... Read more »
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதில் வெற்றியீட்டிய சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் தொடர்பில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தன்னார்வ அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த தரவுகளின் அடிப்படையில் 81 சட்டமன்ற உறுப்பினர்களில் 71... Read more »
முழுக்கொள்ளளவை எட்டிய 100ற்கும் மேற்ப்பட்ட குளங்கள்!! வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக 120ற்கும் மேற்ப்பட்ட குளங்கள் முழுக்கொள்ளவை எட்டியுள்ளதுடன் அநேகமான குளங்கள் 90சதவீதம் நீர் நிறைந்துகாணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த சிலநாட்களாக மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. இதனால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ள... Read more »
அம்பாறை மாவட்ட கரையோர த்தில் உள்ள காரைதீவுப்பிரதேசம் வெள்ளக்காடாய்க் காட்சியளிக்கின்றது. மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வானம் இருண்டு மழை தொடர்ச்சியாக பெய்து கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. வீதிகள் மற்றும் தாழ்நில பிரதேசம் எல்லாம் வெள்ளம் ஆக்கிரமித்து இருக்கின்றது .... Read more »
முதலீட்டாளர்களுக்கான ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேநேரம் இயன்றளவு சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவாக இருப்பதை உறுதி செய்வது அதிகாரிகளின் கடமை என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முதலீட்டுச் சபையின் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று காலை 26.11.2024... Read more »

