அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. அண்மையில் திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்களின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரலானது. இத் திரைப்படம் அடுத்தமாதம் 5 ஆம்... Read more »
உள்ளூராட்சி சபைத் தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்தப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,... Read more »
வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி சீனா அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதுடன், அதற்கான முதல்படியாகவே இங்குள்ள விவசாயிலகள், மீனவர்கள் மற்றும் வறுமையானவர்களுக்கான உதவிகளை இலங்கைக்கான சீன தூதகரம் செய்து வருவதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்... Read more »
இலங்கைத்தீவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் வடக்குக் கிழக்குத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்குத் தீர்வு கிடைப்பதில்லை. அத்துடன் மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் சமூகம் ஆகியவற்றை மையப்படுத்தி இனவாத கோசங்கள் எழுப்பப்படுவதும் வழமை. ஒரு நாடு ஒரு மக்கள் என்று சிங்கள அரசியல் தலைவர்கள் கூறும்... Read more »
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகிவிட்டதாக உக்ரெய்னின் முன்னாள் இராணுவ தளபதியும் பிரித்தானியாவுக்கான தற்போதைய உக்ரெய்ன் தூதுவருமான வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார். விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு... Read more »
மகாராஷ்டிரா தேர்தலே மிகப்பெரிய சதி என்று காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் சஞ்சய் ராவத் குற்றம் சுமத்தியள்ளார். இந்த தேர்தலின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தேர்தல் முடிவு மக்களின் தீர்ப்பு அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள... Read more »
புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 35 இற்கும் மேற்பட்டோர் மாதிவெல வீட்டுத் தொகுதியிலிருந்து உத்தியோகபூர்வ வீடமைப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். அந்த வீடுகளில் தற்போது திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 3ஆம் திகதி முதல் விண்ணப்பித்த பாராளுமன்ற... Read more »
மாவெளி வனப்பகுதியில் பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தி சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பிரதானமாக நீர் வழங்கும் பொகவந்தலாவ மாவெளி வனப்பகுதியில் பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில்... Read more »
தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி தொடர்பில் எவ்வித நெருக்கடியும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இன்று சனிக்கிழமை இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, பட்டியலில் உள்ள... Read more »
2023 ஆம் ஆண்டு இந்தியாவுடன் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான இந்தோரில் உள்ள... Read more »

