இலங்கை மின்சார சபைக்கு காலக்கெடுவை அறிவித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

இலங்கை மின்சார சபை, 2024 டிசம்பர் 6ஆம் திகதிக்குள் தனது கட்டண முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால் மொத்த வழங்கல் பரிவர்த்தனை செயற்பாட்டு வழிகாட்டுதல்களின் கட்டண திருத்தப் பிரிவை நடைமுறைப்படுத்துவதற்கு, ஆணைக்குழு நிர்ப்பந்திக்கப்படும் என்று இலங்கை... Read more »

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் இறுதி முடிவு – கல்வி அமைச்சு

புலமைப்பரிசில் பரீட்சை (Grade 5 Scholarship exam) தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தை கல்வி அமைச்சின் (Ministry of Education) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.... Read more »
Ad Widget

அஷாத் மவுலானாவை நாடு கடத்துமாறு அநுர அரசாங்கம் கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்ட சனல்- 4 காணொளியில் பல சாட்சியங்களை வெளிப்படுத்தியிருந்த அஷாத் மவுலானாவை நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சர்ச்சைக்குரிய உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கும் முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் என அழைக்கப்படும் பிள்ளையான்... Read more »

விஜித்தவின் அறிவிப்பு: அசௌகரியத்தில் புதுடில்லி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் நடுப்பகுதியில் புதுடில்லிக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட அறிவிப்பு இந்திய அரசாங்கத்துக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும்... Read more »

48 மணித்தியாலத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் வரையிலான காலப்பகுதிக்குள் வெள்ள நிலைமை ஒன்று ஏற்படும் நிலை காணப்படுவதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நீர்பாசன பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் நேற்று இரவு முதல் கிடைக்கப்பெற்று வரும் அதிக மழை... Read more »

வடக்கு, கிழக்கில் கடும் கண்காணிப்பு: சட்டத்தை மீறினால் கைது

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றும், நாளையும் இடம்பெற உள்ள மாவீரர் தின நிகழ்வுகள் மற்றும் யுத்தத்தில் உயிர்த்தவர்களின் உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகளை முழுமையாக கண்காணிக்க இராணுவத்தினருக்கும், பொலிஸாருக்கும் பாதுகாப்பு அமைச்சால் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுக்கூரும் வகையில் இன்றும்,... Read more »

சாரல் மழையுடன் பலத்த காற்று.வானிலை ஆய்வு மையத்தின் சிவப்பு அறிவிப்பு!

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (26) அதிகாலை 05.30 மணியளவில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என சிவப்பு அறிவிப்புடன் விஞ்ஞான கணிப்பு ஒன்றை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில்... Read more »

பேச்சு நடத்தத் தயார்: கஜேந்திரகுமார்

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாக வைத்து ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம்... Read more »

ஊடகவியலாளர்களால் நாட்டில் இனவாதம்

ஊடகங்கள் செய்தி வெளியிடும் போது திரிபுபடுத்துகின்றீர்கள். உண்மையில் இனவாதமாக செயற்படும் ஊடகங்களால் தான் நாட்டில் பிரச்சினைகளே ஏற்படுகின்றது. ஊடகங்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என பேஸ்புக் பதிவுகள் மூலம் மிகவும் பிரபலமடைந்த வைத்தியரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். இன்றைய நாடாளுமன்ற பயிற்சி... Read more »

திலீபன்: ஈ.பி.டி.பியில் இருந்து வெளியேறினார்

முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளருமான குலசிங்கம் திலீபன் கட்சியில் இருந்தும் அதன் அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் வெளியேறுவதாக இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி அறிக்கையில்... Read more »